25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அடர்த்தியான  தலைமுடி வளர ....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அடர்த்தியான தலைமுடி வளர ....

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் விளக்கெண்ணெயை2 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெயை1 டேபிள் ஸ்பூன் இரண்டையும் லேசாக சுடவைத்து, மிதமான சூட்டில் எண்ணெயை எடுத்து முடிகளின் வேர்ப்பகுதியில் நன்றாக படும்படி தடவவும்.பின்பு ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொண்டு அதனை வெந்நீரில் நனைத்துக்கொள்ளவும்.அந்த துணியை தலைமீது சுற்றவும் அவற்றில் இருக்கும் சூடு தலையில் இறங்கும், அந்த துணியில் இருக்கும் சூடு ஆறியதும் மீண்டும் சுடுதண்ணீரில் அந்த துணியை நனைத்து தலையில் சுற்றவும்.அதன்பிறகு ஷாம்பு போட்டு தலைகுளித்து வர தலைமுடி உதிர்வு பிரச்சனை சரியாகும் மற்றும் தலைமுடி வளர ஆரம்பிக்கும்.

 வறண்டதலைமுடி வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணி பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கூந்தலில் நன்றாக தடவி 1/2 மணி நேரம் கழித்து தலை அலசினால் வறண்ட தலைமுடி பட்டுப்போன்று மென்மையாக மாறும்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News