25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >>


தோசை சரியாக வர.....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தோசை சரியாக வர.....

தோசை ஊற்றும்போது சுண்டுவதாய் தெரிந்தால் கல்லில் சிறிதளவு எண்ணையை ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு கல்லை தேய்த்து விட்டு  தோசை ஊற்றினால், தோசை சரியாக வரும்.

இஞ்சி,,மாதுளம்பழசாறு,தேன்கலந்து குடிக்க இருமல் தீரும்.

மண்பானையில் உள்ள நீர் சரியான விகிதத்தில்,குளிர்ச்சியில் வைத்திருக்க உதவும்.

இது தொண்டைக்கு இதமாகவும், மென்மையாகவும் இருக்கும்.இதனால் சளி இருமல் உள்ளவர்கள் கூட பயப்படாமல் மண்பானைத் தண்ணீரை அருந்தலாம்.

பிரிட்ஜ் தண்ணீர் குடித்தால் ,ஏற்படுவது போல சளி, இருமல் ,தொல்லை எதுவும் இருக்காது.

ஏலக்காய் மனதிற்கு தெளிவையும், இதயத்திற்கு அமைதியையும், சந்தோசத்தையும் தரும்.வயிற்றுபகுதியிலும்,நுரையீரலிலும் இருக்கும்,அதிகப்படியான  நீரை நீக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News