25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >>


ஆயுளை அதிகரிக்கும் நடை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆயுளை அதிகரிக்கும் நடை

அமெரிக்காவில்1.10 லட்சம்  பேரிடம் நடத்திய ஆய்வில் தினமும்9 ஆயிரம் ஸ்டெப்(அடி) நடப்பது, உயிரிழப்பு வாய்ப்பை தள்ளி வைத்து ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவும் என அமெரிக்க கார்டியாலஜி கல்லுாரி தெரிவித்துள்ளது. தினமும்2500 ஸ்டெப் நடப்பது உயிரிழப்பை8 சதவீதம் குறைக்கிறது. அதேபோல2700 ஸ்டெப் எனில்11%,7000 ஸ்டெப் எனில்51%,9000 ஸ்டெப் எனில்60% குறைக்கிறது. இதனுடன் படிப்படியாக தினமும் கூடுதலாக1000 ஸ்டெப் நடப்பது(சராசரியாக10 நிமிடம் நடப்பதற்கு சமம்) கூடுதல் பலனை தருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News