25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >>


புதிதாக பாயாசம் செய்பவர்களுக்கு தேவையான குறிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புதிதாக பாயாசம் செய்பவர்களுக்கு தேவையான குறிப்பு

புதிதாக பாயாசம் செய்பவர்களுக்கு தேவையான குறிப்பு இது. பாலை ஆற வைக்காமல் பாயாசம் செய்யக் கூடாது. பால் திரிந்து விடும். அப்படி பாயாசத்தில் சேர்க்கப்படும் பால் திரிந்து போனால், அதனுடன் கொஞ்சம் 2 சிட்டிகை அளவிற்கு சமையல் சோடா சேர்த்தால் போதும், திரிந்த பால் சரியாகிவிடும்.

நீங்கள் காய்கறி பிரிஞ்சி, புலாவ் மற்றும் பிரைட் ரைஸ் போன்ற ஐட்டங்களை செய்யும் பொழுது கொஞ்சம் சோளத்தை வேக வைத்து சேர்த்தால் சாப்பாடு ருசியாக அமையும், மேலும் பார்ப்பதற்கு அட்டகாசமான நி றத்தில் சூப்பராக  இருக்கும். ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

*ஃப்ரிட்ஜில் இருக்கும் காய்கறிகள் வதங்கி வாடி போய்விட்டால் அதனை தூக்கி எறிய வேண்டிய அவசியம் இல்லை. குளிர்ந்த தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை கலந்து சிறிது நேரம் காய்கறிகளை ஊற வைத்து பின் நறுக்கினால் எளிதாக நறுக்கி விட முடியும். இதனால் காய்கறிகள் வீணாவது தடுக்கப்படும்.

வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.

வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்

.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News