25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >>


சுதந்திரத்திற்க்கு போராடிய துணிச்சல் பெண்மணி_  வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட நீரா ஆர்யா..!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுதந்திரத்திற்க்கு போராடிய துணிச்சல் பெண்மணி_ வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட நீரா ஆர்யா..!

நாட்டுக்காக கணவரை கொன்று, மார்பகங்களை இழந்து, போராடிய துணிச்சல் பெண்மணி_ வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட நீரா ஆர்யா..!நேதாஜி ராணுவத்தில் உளவு பிரிவில் பணியாற்றியவர் நேதாஜியின் உயிரை காக்க தன் கணவரான BRITISH அதிகாரியை கொன்று, சிறையில் சித்தரவதையால் தன் மார்புகளையும், நாட்டுக்காக தன் செல்வங்களையும் இழந்து, நம் இந்திய சுதந்திரத்திற்க்கு பிறகு, ரோட்டோரத்தில் குடிசை வீட்டில் வாழ்ந்து மறைந்தார்.இதுபோல் நேதாஜியுடன் இணைந்து போராடியவர்களுக்கு உரிய கவுரவம் கிடைக்கவில்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News