25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >>


முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் தேங்காய் பால்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் தேங்காய் பால்

அனைவருக்கும் தங்களது முடியை அழகாகவும் நீளமாகவும் கருமையாகவும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் ஒரு சில குறைப்பாட்டின் காரணமாக முடியை சரியாக பராமரிக்க முடிவதில்லை. ஒரு சிலருக்கும் முடி உதிர்வது குறிப்பிட்ட வயதிலேயே ஆரம்பித்து விடும்.

40 வயதிற்குள் நுழைந்த பிறகு மெனோபாஸ் நெருங்கும் போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.40 வயதிற்குப் பிறகு முடியானது அதிகமாக கொட்டும். அந்தவகையில்40 வயதிற்கு பிறகு முடிக் கொட்டுவதை தடுப்பதற்கு என்ன செய்யலாம் .வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிரம்பிய தேங்காய் பால், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும், உச்சந்தலையை ஈரப்பதமாக்கும்

தேங்காய் பால் பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் எடுத்து அதில், பாதாம் எண்ணெய் சேர்த்து கலக்கவும். பின் அதை பருத்தியின் உருண்டையை வைத்து வேர்களில் தடவவும்.இந்த முறையை இரவில் செய்து காலையில் முடியை நன்கு கழுவ வேண்டும்.  
 வாரத்தில் 2 நாட்கள் செய்தால் நல்ல பலனை பெறலாம்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News