25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


கருணை உள்ளம்   டாக்டர் சாந்தா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கருணை உள்ளம்  டாக்டர் சாந்தா

புகழ்பெற்ற புற்று நோய் மருத்துவ நிபுணர் சென்னை அடையாறு புற்று நோய்க் கழகத்தின் தலைவர்   பன்னிரெண்டு படுக்கைகளுடன் டாக்டர் சாந்தா மற்றும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டே மருத்துவர்களுடன் தொடங்கிய இந்தப் புற்று நோய் மருத்துவமனை இன்று மிகப்பெரிய அளவில் விரிவரைந்துள்ளது.  மகஸேஸே விருது பத்மபஷண் விருது போன்ற விருதுகள் இவரை நாடி வந்துள்ளன.  அரசு மருத்துவர்களுக்கான பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை வெற்றிகரமாக முடித்தபோது அவருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. 

அந்தக் காலத்தில் மருத்துவத்தில் முது நிலை பயின்ற பெண்கள் மகளிர் நலப் பிரிவில்தான் வேலை செய்வார்கள். ஆனால் சாந்தா புற்று நோய்க் கழகத்தின் முக்கிய மருத்துவராக சேர்ந்தார்.  அவரது குடும்பத்தினருக்கே கூட இதில் கருத்து வேறுபாடுகள்  உண்டாம்.  உடல் நலத்துக்கான தமிழக திட்டக் கமிஷனில் டாக்டர் சாந்தா ஓர் உறுப்பினர்.  தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியில் இவர் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்.  நோபல் விருது பெற்ற டாக்டர் சந்திரசேகர்  சி வி ராமன்  ஆகியோர் சாந்தாவின் நெருங்கிய உறவினர்கள். தன் மருத்துவச் சேவையில் நிறைவு உண்டு .

ஆனால் தாத்தாவின் ஆசையான நீ வயலின் கத்துக்கோ எனக்  கூறி, நடைமுறைப்படுத்தாததில் கொஞ்சம் வருத்தம் உண்டாம் இவருக்கு. மகஸேஸே விருது இவருக்கு வழங்கப்பட்ட போது அதில் 87 வயதான சாந்தா நோயாளிகளைப் பார்க்கிறார்.  இன்னமும் அறுவைச் சிகிச்சைகளைச் செய்கிறார்.  இன்னமும் ஒரு நாளின் எந்த நேரத்திலும் தன் கடமையைச் செய்ய தயாராக இருந்தார் என்று எழுதப்பட்டிருந்தது. 2021 — 60 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றிய சாந்தா, இப்படி ஒரு தமிழ்ப்பெண்மணி நம்மிடையே இருந்தது நமக்கு பெரும் பெருமை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News