25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >> ந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும். >>


வெந்தயக் கீரை குழம்பு  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெந்தயக் கீரை குழம்பு  .

தேவையான பொருட்கள் :- 

வெந்தயக் கீரை4 கட்டு,சின்னவெங்காயம்1கப், பூண்டு அரை கப், புளி எலுமிச்சை அளவு, தக்காளி4, மிளகாய்த் தூள்3 டீஸ்பூன், தனியாத்தூள்1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம் தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன். 

செய்முறை: -

கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வையுங்கள். பூண்டு, வெங்காயத்தை தோல் நீக்கிவையுங்கள். புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வையுங்கள். எண்ணெயைக் சூடாக்கி, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம் தாளியுங்கள். பிறகு வெங்காயம், பூண்டு, கீரை, தக்காளி, ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, ஒன்று வதங்கியதும் மற்றொன்று எனச் சேர்த்து வதக்குங்கள். தக்காளியுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, பச்சை வாடை போனதும் புளிக் கரைசலை ஊற்றுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.சாதம், இட்லி,தோசை வகையறாக்களுக்கு மேட்சான சைடு டிஷ் இது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *