திவ்யா பிராகு செஸ் தொடரில் மூன்றாவது இடம்.
பிராகு செஸ் தொடர் நடந்தது. உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனை திவ்யா, செக்குடியரசில், சாலஞ்சர் பிரிவில் பங்கேற்றார். நேற்று 9வது, கடைசி சுற்று போட்டிகள் நேற்று திவ்யா, செக் குடியரசு வீரர் ஸ்டீபனை எதிர்கொண்டார்.கருப்பு நிற காய்களுடன்விளையாடியதிவ்யா ,10வதுநகர்த்தலில்பின்தங்கி,26வதுநகர்த்தலில்ஸ்டீபன்செய்ததவறைபயன்படுத்திய திவ்யா, வெற்றி பெற்றார். திவ்யா 5.0 புள்ளியுடன் முடிவில் மூன்றாவது இடம் பெற்றார்.
0
Leave a Reply