25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ராஜபாளையம் பகுதிகளில் வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் பகுதிகளில் வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை தேவை

ராஜபாளையம் நகர்ப் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வரையிலான விவசாய பகுதிகளில் மானாவரி பயிர்களான எள், உளுந்து, அவரை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில் இருந்து தானியங்களை பிரிக்க விவசாயப் பகுதிகளில் இருந்து மெயின் ரோட்டிற்கு கொண்டு வந்து உலர்த்தி தானியங்களை பிரித்து எடுத்தபின்கழிவுகள் ரோட்டோரம் விட்டு செல்வது தொடர்கதையாகிறது.இதில் சிலர் தீ வைப்பதால் சமூக ஆர்வலர்களால் பாதுகாத்து வளர்க்கப்படும் பச்சை மரங்கள்கருகி தீக்கிரையாவதுடன் மின் ஓயர்கள் பாதிப்பு என்பது தொடர்கிறது.ஏற்கனவே ஆலமரம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் கருகி சேதம் அடைந்துள்ளன.இதே நிலை அப்பாள் ராஜா ஊரணி, தாட்கோ காலனி, ராஜூக்கள் கல்லுாரி அருகிலும், அலுமினியம் கம்பெனி, தனியார் மூலிகை கம்பெனி, முடங்கியார் பாலம் அடுத்த வனத்துறை குடியிருப்பு என ரோட்டோர பகுதிகளில் விவசாய கழிவுகள் எரிப்பது தொடர்கிறது.விவசாய கழிவுகளை தீ வைத்து எரிப்பதை வனத்துறை அதிகாரிகள் தடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News