ராஜபாளையம் மின் குறைதீர் முகாம். மின் கோட்ட செயற் பொறியாளர் முத்துராஜ் செய்தி
ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட கால மாக தீர்க்கப்படாத பிரச்சனைகள்,இதர குறை களை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியா ளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் டிச.10 காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய இருப்பதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
0
Leave a Reply