ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க
ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெ டாமல் இருக்கும்
ஊறுகாய் பாட்டிலில் போடும் ஸ்பூன் சில்வர் போட்டு வைத்தால் துருபிடிக்கும். இதற்கு மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் போட்டு பயன்படுத்தலாம்.
எலுமிச்சம் பழம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க ஒரு டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைத்து விட்டு பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு வரும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் பொழுது சிறிதளவு பயத்தம் பருப்பு மாவு தூவி எண்ணெய்யில் பொரித்தால் சிப்ஸ் மொறுமொறுப்பாக இருக்கும்.
இட்லி பொடி அரைக்கும் பொழுது கறிவேப்பிலை சேர்த்து வறுத்து அரைத்தால் பொடி ருசியாக இருக்கும். முடிகொட்டுவது சரியாகும்.
0
Leave a Reply