படப்பிடிப்பில் இலை போட்டு சாப்பாடு வைத்த கேப்டன்
ஒரு முறை நாயகன் படப்பிடிப்பின் அருகிலேயே, விஜயகாந்த் படப்பிடிப்பும் நடந்தது. அப்போது தக்காளி சாதம் தான் கொடுத்தனர்,மணிரத்னமே செய்யாததை செய்து காட்டி அசத்திய விஜயகாந்த். முதன் முதலாக படப்பிடிப்பில் இலை போட்டு சாப்பாடு வைத்தது கேப்டன் தான். வடை பாயசத்துடன் சோறு போட்டு அசத்தினார். கேப்டன் என்றால் ஒட்டு மொத்த திரையுலகமும் கொண்டாடும்.தன் உடல்நிலை பாதிப்பு காரணமாக சில நாட்களாக, இவர் ஓய்வில் இருந்து வருகிறார். கேப்டன் விஜயகாந்த்.குறித்து ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது, அதில் ராதாரவி, ரோபோஷங்கர், டி.சிவா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.அதில் பேசிய டி.சிவா, முதன் முதலாக படப்பிடிப்பில் இலை போட்டு, சாப்பாடு வைத்தது கேப்டன் தான் என்று கூறியுள்ளார்.
0
Leave a Reply