25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஸ்ரீவில்லிபுத்தூர், வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம். >> ராஜபாளையம் ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை பணிகள் இடப்பிரச்னையால் கிடப்பில் உள்ளது. >> ராஜபாளையம் சுற்று பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம் >> ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால்சாரல் மழை >> ராஜபாளையத்தில் புதுப்பிக்கப்பட்டபழைய பஸ் ஸ்டாண்ட் திறப்பு. >> இராஜபாளையத்தில் மாம்பழ விற்பனை அதிகமாக உள்ளன. >> ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு >> செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர் >> Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) >> ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு. >>


ஸ்ரீராமலிங்கவிலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளி

Jan 26, 2025

இராமலிங்க விலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளியில் 76வது இந்திய குடியரசு தின விழா

 இராஜபாளையம் இராமலிங்க விலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளியில் 76வது இந்திய குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பள்ளிச் செயலர் திரு R. பாலசுப்பிரமணியன்அவர்கள் தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.தலைமை ஆசிரியை திருமதி மகேஸ்வரி வரவேற்பு ரை ஆற்றினார்.மாணவர்கள் கொடிப் பாடல் பாடி தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி மேற்கொண்டனர்.பின்னர்.விளையாட்டுப் போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.உதவி ஆசிரியை திருமதி வாசுகி நன்றி கூறினார். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Aug 15, 2024

இராஜபாளையம் ஸ்ரீராமலிங்கவிலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளி 78-வது இந்திய சுதந்திர தினவிழா

 ஸ்ரீராமலிங்கவிலாஸ் ஜெயராம் துவக்கப் பள்ளியில் 78-வது இந்திய சுதந்திர தினவிழா சிறப்பாகக் திரு. R.பாலசுப்பிரமணியன் கொண்டாடப்பட்டது. பள்ளிச் செயலர் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியை B.மகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி ஆசிரியை R.வாசுகி நன்றியுரை கூறினார். மேலும் உயர்திரு. பள்ளிச் செயலர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 78-வது இந்திய சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.  

AD's



More News