25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >>


ஸ்ரீராமலிங்கவிலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளி

Jan 26, 2025

இராமலிங்க விலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளியில் 76வது இந்திய குடியரசு தின விழா

 இராஜபாளையம் இராமலிங்க விலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளியில் 76வது இந்திய குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பள்ளிச் செயலர் திரு R. பாலசுப்பிரமணியன்அவர்கள் தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.தலைமை ஆசிரியை திருமதி மகேஸ்வரி வரவேற்பு ரை ஆற்றினார்.மாணவர்கள் கொடிப் பாடல் பாடி தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி மேற்கொண்டனர்.பின்னர்.விளையாட்டுப் போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.உதவி ஆசிரியை திருமதி வாசுகி நன்றி கூறினார். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Aug 15, 2024

இராஜபாளையம் ஸ்ரீராமலிங்கவிலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளி 78-வது இந்திய சுதந்திர தினவிழா

 ஸ்ரீராமலிங்கவிலாஸ் ஜெயராம் துவக்கப் பள்ளியில் 78-வது இந்திய சுதந்திர தினவிழா சிறப்பாகக் திரு. R.பாலசுப்பிரமணியன் கொண்டாடப்பட்டது. பள்ளிச் செயலர் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியை B.மகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி ஆசிரியை R.வாசுகி நன்றியுரை கூறினார். மேலும் உயர்திரு. பள்ளிச் செயலர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 78-வது இந்திய சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.  

AD's



More News