25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பொது அறிவுச்சுடர்

Dec 29, 2025

விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையதுஅகமதுகான்.

தந்திஅனுப்புவதற்கான சங்கேதக் குறியை, 1837-ம்ஆண்டு சாமுவேல்மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.பி.எஸ்.மினாஸின் ஆய்வு எதைப்பற்றியது? கிராம வளர்ச்சி .விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையதுஅகமதுகான்.உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.

Dec 22, 2025

இதயத் துடிப்பு உடலில் எதைச் சுழற்சி செய்கிறது?

இதயத் துடிப்பு உடலில் எதைச் சுழற்சி செய்கிறது? இரத்தம். இதயத் துடிப்பு சரியாக இருந்தால் உடல் எந்த நிலையிலும் இருக்கும்? நிலையானது. இதயத் துடிப்பு மூளைக்கு வழங்கும் முக்கிய பொருள் எது?ஆக்சிஜன். இதயத் துடிப்பு சரியாக இருந்தால் உடலின் சக்தி நிலை எப்படி இருக்கும்? உயர்ந்து. இதயத் துடிப்பு சீராக இருப்பதால் உடல் எந்த செயல்பாடு மேம்படும்? செரிமானம். சீரான இதயத் துடிப்பு மன ஆரோக்கியத்துக்கு தரும் நன்மை என்ன? அமைதி.

Dec 15, 2025

`ஸ்காலிப்' என்றகடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.

தேனீக்கு 5 கண்கள் உள்ளன.உயிரினங்களில்நெடுநேரம்மூச்சைஅடக்கும்சக்திபெற்றது, முதலை.`ஸ்காலிப்' என்றகடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.- விவசாயிகளின் நண்பன்” என்று அழைக்கப்படும் உயிரினம் மண்புழு.பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப் போன்று இரண்டுமடங்குநீளமாகஇருக்கும்.

Dec 08, 2025

செஸ்விளையாட்டுதோன்றியநாடு,

இந்தியாவிலேயேஅதிகநூலகங்களைக்கொண்டமாநிலம், கேரளா. `செவாலியர்' விருதைவழங்கும்நாடு, பிரான்ஸ்.வண்ணப்புகைப்படத்தைக்கண்டுபிடித்தவர், ஜார்ஜ்ஈஸ்ட்மன். சிங்கப்பூரின்பழையபெயர், டெமாஸெக். உலகவானிலைமையம்அமைந்துள்ளஇடம், ஜெனீவா.செஸ்விளையாட்டுதோன்றியநாடு, இந்தியா.

Dec 01, 2025

இந்தியாவின்மிக உயரமான கோவில் கோபுரம்.

இந்தியாவின் எந்த மாநிலம் மிகவும் குறைந்த மழையைப் பெறுகிறது?  -ராஜஸ்தான்இந்தியாவில் வயல்களுக்கு முக்கியமான நீர்ப்பாசன முறை எது? -  கால்வாய்சூரிய ஒளி பூமியை அடைய எடுக்கும் நேரம் எவ்வளவு? - 8 நிமிடம் 20 வினாடிஇந்தியாவின்மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வராகோவில் (கர்நாடகா)இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப்பேரரசர் - ஹர்ஷர்.

Nov 24, 2025

சிப்ஸ் பாக்கெட்டுகளில் எந்த வாயு நிரப்பப்படுகிறது?

மனிதனால் எவ்வளவு நாள் தூங்காமல் இருக்க முடியும்? 11 நாட்கள்உப்பு அதிகம் சாப்பிட்டால் வரும் நோய் எது? நீரிழப்பு எந்த உணவு 1000 வருடங்களுக்கும் கெடாது?தேன்சிப்ஸ் பாக்கெட்டுகளில் எந்த வாயு நிரப்பப்படுகிறது? நைட்ரஜன்பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளிஆகியவற்றில் `வைட்டமின்ஏ' அதிகமாகஉள்ளது

Nov 17, 2025

குளிக்கும் போது முதலில் தண்ணீர் ஊற்ற கூடாத பகுதி ?

நாம் தினமும் தலைக்கு குளித்தால் என்னாகும்? முடி உதிரும். குளிக்கும் போது முதலில் தண்ணீர்  ஊற்ற கூடாத பகுதி ?  தலை. எந்த உணவை திரும்ப சூடு படுத்தி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து? பசலை கீரை. மீன் சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிட கூடாது?  பால், தயிர். எலுமிச்சையுடன் எதை சாப்பிட்டால் . மனிதன் இறக்க நேரிடும்? வாழைப்பழம்

Nov 10, 2025

உடலின் எந்தப் பகுதி நெருப்பில் எரிவதில்லை?.

தரையில் தூங்குவதன் மூலம் எந்த பெரிய நோய் குணமாகும்? - மாரடைப்புஅடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு உள்ளவர்கள் எதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்? -  உப்புஎந்தக் காய்கறி விரைவாக உயரத்தை அதிகரிக்க உதவுகிறது?  - கீரை காலையில் வெறும் வயிற்றில் எதைச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படும்? -  வெள்ளைப்பூண்டு உடலின் எந்தப் பகுதி நெருப்பில் எரிவதில்லை? -பற்கள்

Nov 03, 2025

அமைதிக்கானநோபல்பரிசுபெற்றமுதல்பெண்மணி.

திரவநிலையில்உள்ளஉலோகம் -  பாதரசம்.இந்தியாவின்முதல்பெண்கவர்னர் - சரோஜினிநாயுடு. ஒளிச்சிதறலைக்கண்டுபிடித்தவர் - சர். சி.வி.ராமன்.அமைதிக்கானநோபல்பரிசுபெற்றமுதல்பெண்மணி - அன்னைதெரசா.சைக்கிளைக்கண்டுபிடித்தவர் -  மாக்மில்லன்.

Oct 27, 2025

ரத்தச்சிவப்பணுக்களின்ஆயுட்காலம், 120 நாட்கள்.

ரத்தச்சிவப்பணுக்களின்ஆயுட்காலம், 120 நாட்கள்.imagesrcellநல்லநிலையில்உள்ளமனிதரின்கண்கள், சுமார்ஒருகோடிக்கும்மேற்பட்டவண்ணங்களின்வேறுபாடுகளைஅறியக்கூடியது.குழந்தைபிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச்சுரப்பி வளர்கிறது.ஒருமனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமா ர்ஏழரை மடங்கு இருக்கும்.மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின்அளவு, சுமார் 15.5. லிட்டர்.            இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 15 16

AD's



More News