`குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர்-பெரியார். வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.. இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.. வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.
மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.. காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி.`அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர், லால்பகதூர் சாஸ்திரி.. நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.பச்சையம் இல்லாத தாவரம், காளான்.
உலகின் வெண்தங்கம் - பருத்தி.இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு. இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.
விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின் ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் – திமிங்கலம்.விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.
ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர் சர். சி.வி.ராமன்.அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி அன்னை தெரசா.கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு பிரான்சு.பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர். மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி ரெயின்கேஜ்.
தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார். குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது.தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர்.நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.
ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும். நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு, அம்மோனியா. உலகின் முதல் மின்னணு கம்ப்யூட்டர் , எனியாக். எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், பிளாட்டினம்.. இங்க் பேனா'வைக் கண்டுபிடித்தவர், லீவிஸ் வாட்டர்மேன். இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு, 1948.
புனிதபூமி என்று அழைக்கப்படுவது, பாலஸ்தீனம்.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா தொடங்கப்பட்ட ஆண்டு, 1958.குளோரின்' என்பது கிரேக்க மொழி வார்த்தையாகும்.`நவீன இந்தியாவின் தந்தை' என்று போற்றப்படுபவர், ராஜாராம் மோகன்ராய். தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர், லேண்ட் ஸ்டார்ம்
திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான்.எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா.தலை இல்லாத உயிரினம், நண்டு.அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது.சென்னை விமான நிலையம், 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது. உலகின் மிகப்பெரிய நகரம், ஷாங்காய்.