25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பொது அறிவுச்சுடர்

Jan 05, 2025

பிரிட்டனின்தேசியமலர், ரோஜா.

வாசனைப்பொருட்களின்ராணி' எனஅழைக்கப்படுவது, ஏலக்காய்.பிரிட்டனின்தேசியமலர், ரோஜா.இந்தியாமுதன்முதலில்அணுவெடிப்புச்சோதனைநிகழ்த்தியஇடம், பொக்ரான் (ராஜஸ்தான்).யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள்உள்ளன.உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

Dec 29, 2024

மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை

மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை குக்கு பெர்ரா தொடர்ச்சியாக 8 மாதங்கள் பறக்கும் பறவை டெர்ன்.நூறு கண்களை உடைய கடல் சிப்பி ஸ்காலிப்.பல துண்டுகளாக வெட்டினாலும் உயிர் வாழும் உயிரினம் மண்புழு.மிக நீண்ட ஆயுட்காலம் உடைய பூச்சி சிக்காடா.தலைகீழாக நடக்கின்ற உயிரினம் ஸ்லாத்.

Dec 22, 2024

தமிழின் முதல் தேசிய காப்பியம் - சிலப்பதிகாரம்

தமிழின் முதல் தேசிய காப்பியம் - சிலப்பதிகாரம்.தமிழின் இரண்டாவது தேசிய காப்பியம் - பெரியபுராணம்.தமிழில் முதல் சமய காப்பியம் - மணிமேகலை.தமிழின் முதல் விருத்தக் காப்பியம் - சீவக சிந்தாமணி. தமிழின் பௌத்தக் காப்பியம் - மணிமேகலை, குண்டலகேசி.தமிழின் முதல் கள ஆய்வு நூல் பெரிய புராணம். 

Dec 15, 2024

உலகிலேயே அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் நாடு

உலகிலேயே அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் நாடு – இந்தியா . இந்தியாவில் பருத்தித் துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் -தமிழ்நாடு.இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம்- பீகார்.இந்தியாவில் கோதுமை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் –பஞ்சாப் . இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் -22 மொழிகள்.

Dec 08, 2024

ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு

விண்வெளிக்கு சென்ற முதல் பெண் - வாலண்டினா தெரேஷ்கோவா சாதாரண கண்களுக்கு தெரியக்கூடிய அருகில் உள்ள நட்சத்திரம் -ப்ராக்ஸிமா சென்டாரி சூரிய குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள்- வெள்ளி ஆஸ்திரேலியாவின் முன் கதவு என்று அழைக்கப்படுவது- டார்வின் நகரம் ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு- இலங்கை

Dec 01, 2024

நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது

 நமது உடலில் உயிர் முடிச்சு என்று அழைக்கப்படும் பகுதி  - முகுளம்மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு என்ன - சுமார் 5 லிட்டர்தீயின் எதிரி என்று அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடுமாட்டு சாணத்திலிருந்து தயாரிக்கப் படும் வாயு-  மீத்தேன்நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது

Nov 24, 2024

புளியில் உள்ள அமிலம்?

புளியில் உள்ள அமிலம்?டார்டாரிக் அமிலம் வெங்காயத்தில் உள்ள அமிலம்?சல்பெனிக் அமிலம் குளிர்பானங்களில் உள்ள அமிலம்?கார்போனிக் அமிலம் கத்தரிக்காயில் உள்ள அமிலம்?அஸ்கார்பிக் அமிலம் தேனீரில் (டீ ) உள்ள அமிலம்!டானிக் அமிலம்கொழுப்புகளில் உள்ள அமிலம்?ஸ்டீயரிக் அமிலம்

Nov 17, 2024

தொலைபேசியில் முதலில் 'ஹலோ என்ற வார்த்தையை உபயோகித்தவர் யார்?

மண்புழு சுவாசத்தை எதன் மூலம் சுவாசிக்கிறது?தோல்நீரில் தோல் மூலம் சுவாசிக்கும் உயிரினம் எது?தவளைவிண்வெளிக்கு பயணம் செய்த முதல் மனிதர்?யூரி ககாரின்தொலைபேசியில் முதலில் 'ஹலோ என்ற வார்த்தையை உபயோகித்தவர் யார்?அலெக்சாண்டர் கிரகாம் பெல்ஆசியாவிலேயே பெரிய வானியல் தொலைநோக்கி இருக்கும் இடம்?காவலூர்

Nov 10, 2024

புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது?

புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது – ஈஸ்ட்   செல்லினுள் மட்டுமே வாழும் ஒட்டுண்ணி - வைரஸ் மரபணு சோதனைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் பூச்சி - பழப்பூச்சி ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு – ஈஸ்ட் தீயின் எதிரி என்று அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

Nov 03, 2024

அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் - மாணிக்கவாசகர்

அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர் அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் - திருப்புகழ் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் - மாணிக்கவாசகர் அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர் அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் - நின்ற சீர் நெடுமாறன் 

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 15 16

AD's



More News