25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பொது அறிவுச்சுடர்

Oct 14, 2024

தனது மூளையை எடுத்தாலும் உயிர் வாழும் உயிரினம்?

கோபம் வந்தால் கொட்டாவி விடும் உயிரினம்? நீர்யானை மூக்கில் பல் உடைய உயிரினம்? முதலைதன் கொம்புகளை ஆண்டுக்கு ஒரு முறை விழுந்து முளைக்க வைப்பது? மான்ஒரே நேரத்தில் இரு கண்களால் இருவேறு காட்சிகளை பார்க்கும் உயிரினம்? ஆந்தைதனது மூளையை எடுத்தாலும் உயிர் வாழும் உயிரினம்? ஆமை

Oct 07, 2024

சிவப்பு நிறத்தில் வியர்வையை வெளியேற்றும் உயிரினம் 

மிக நீண்ட கர்ப்ப காலம் கொண்ட உயிரினம் - ஆசிய யானை.சிவப்பு நிறத்தில் வியர்வையை வெளியேற்றும் உயிரினம்- நீர்யானை.உலகில் அதிக மக்களை வாட்டும் நோய்- பல்வலி.கருப்புத் தண்ணீர் காய்ச்சல் என்று அழைக்கப்படும் நோய்- மலேரியாதனது உடலைவிட மிக நீளமான நாக்கு கொண்ட உயிரினம்- பச்சோந்திஆரஞ்சு நிற முட்டைகள் இடும் பறவை- கடல் அரச்சின்

Sep 30, 2024

பனாமா உலகிலேயே அதிக கப்பல் வைத்திருக்கும் நாடு.

 பக்ரைன் முத்துக்களின் தீவு என அழைக்கப்  படும் நாடு.  பனாமா உலகிலேயே அதிக கப்பல் வைத்திருக்கும் நாடு.  பிரான்ஸ் இலக்கியத்திற்காக அதிக பரிசு பெற்ற நாடு.  டென்மார்க் கடற்கரையை தேசிய சின்னமாக கொண்ட நாடு.  அமெரிக்கா அதிக அளவில் கார்கள் உள்ள நாடு.  பிரேசில் குரங்கு அதிகமாக வாழும் நாடு.

Sep 23, 2024

ஆக்டோபஸ் உயிரியின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

மிகச்சிறிய இதயம் கொண்ட உயிரினம் சிங்கம். ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன. பாம்புக்கு நுரையீரல் ஒன்று தான்  உள்ளது.  எறும்பு வாழ்நாளில் தூங்கவே தூங்காத உயிரினம். ஆக்டோபஸ் உயிரியின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

Sep 16, 2024

இசைக் கருவிகளின் ராணி என்று அழைக்கப்படுவது - வயலின்

ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு -  பின்லாந்துஇசைக் கருவிகளின் ராணி என்று அழைக்கப்படுவது - வயலின்சூரியன் நள்ளிரவில் உதிக்கும் நாடு  - நார்வேஅழும் அதிசய சுவர் உள்ள நாடு  -  எருசலேம்மண்புழுவிற்கு ஐந்து இதயம் உள்ளது . 

Sep 09, 2024

ஏழைகளின் தேக்கு என்று அழைக்கப்படுவது எது?

கசப்புகளின் அரசன் என அழைக்கப்படுவது- நிலவேம்புமரங்களின் அரசன் என்று அழைக்கப்படுவது - அரசமரம்ஏழைகளின் தேக்கு என்று அழைக்கப்படுவது -மூங்கில்வாசனை பொருட்களின் ராணி என அழைக்கப்படுவது -ஏலக்காய்முட்டைத் தாவரம் என்று அழைக்கப்படுவது- கத்திரிக்காய்பழங்களின் அரசன் என்று அழைக்கப்படுவது -மாம்பழம்

Sep 02, 2024

மக்காச்சோளம் இந்தியாவுக்கு முதலில் 1574 இல் அறிமுகமானது

மக்காச்சோளம் இந்தியாவுக்கு முதலில் 1574 இல் அறிமுகமானதுஇந்தியாவில் அர்ஜூனா விருது 1961 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவில் ஐ.எஸ்.ஐ. ஒழுங்குமுறை சட்டம் 1955 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவில் நுகர்வோர் அமைப்பு இயக்கம் 1969 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவில் தமிழ் பல்கலைக்கழகம்1981  ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

Aug 26, 2024

நீங்கள் கேட்கும் இசைக்கு ஏற்ப உங்கள் இதயத் துடிப்பு மாறும்

நீங்கள் கேட்கும் இசைக்கு ஏற்ப உங்கள் இதயத் துடிப்பு மாறும்.மனிதன் இருக்கும் போது கடைசியாக இறப்பது காது கேட்கும் திறன்.ஒரு சிகரெட்டில் 4,800 கெமிக்கல்கள் உள்ளன.எறும்புகளும் நாயைப் 'போல் மோப்பம் பிடிக்கும். ஜப்பானில் 95% போன்கள் water proof கொண்டவை.

Aug 19, 2024

பறவை இனத்திலேயே பறக்க இயலாத உயிரினம் பென்குயின்

சாகும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரே உயிரினம்  மீன் கண்ணிலேயே  காது உடைய பிராணி  பாம்பு பறவை இனத்திலேயே பறக்க இயலாத உயிரினம் பென்குயின் விவசாயிகளின் முக்கியமான பகைவன்  நத்தை  ஒரு நாய் உறங்காமல் இருந்தால் இறந்துவிடும்.

Aug 12, 2024

உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் காடு அமேசான் காடுகள்

உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் காடு  அமேசான் காடுகள்இந்தியாவில் அதிகம் மாசுபட்ட நகரம் டெல்லிஇந்தியாவில் மிகவும் தூய்மையான நகரம் இந்தூர்உலகில் மிகவும் மாசுபட்ட நாடு பங்களாதேஷ்இந்தியாவின் விசைக்குழாய் நகரம் என அழைக்கப்படுவது கோயம்புத்தூர்இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி ஹிந்துஸ்தான் வங்கி 

1 2 3 4 5 6 7 8 9

AD's



More News