25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பொது அறிவுச்சுடர்

May 25, 2025

ஓர்எறும்புஆண்டுக்குசுமார்ஒருகோடிமுட்டைகள்வரைஇடும்.

இலைகளை உதிர்க்காத மரவகை, ஊசியிலைமரங்கள்.ஓர்எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒருகோடி முட்டைகள் வரை இடும்.சிலவகையானஆந்தைகளுக்குகொம்புபோன்றதோற்றம்உண்டு.தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.இந்தியநாட்டுப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது. ஆப்பிரிக்க தேசத்துப் பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.

May 18, 2025

24 மணிநேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.

மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம்.மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.24 மணிநேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவைமொட்டுகள் உள்ளன.ஒருநாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.

May 11, 2025

கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

அட்லாண்டிக்பெருங்கடலின்ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.செவ்வாய்க்கிரகத்தில்தொடர்ந்து 250 நாட்களுக்குபகலாகவேஇருக்கும்கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.செஸ்போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை, 32.ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியு

May 04, 2025

ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான்.

ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான்.மின்சாரபல்பில் `இனர்ட்' என்றவாயுபயன்படுத்தப்படுகிறது..உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.வாகனங்களில்இருந்துவெளியாகும்மாசு, கார்பன்மோனாக்சைடு.கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம்.

Apr 27, 2025

முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர். ராதாகிருஷ்ணன்.

டெல்லியூனியன்பிரதேசத்தின்முதல்பெண்முதல்வர், சுஷ்மாசுவராஜ்.உயிரியல்கவிஞர்' என்றுஅழைக்கப்படுபவர், சர்ஜெகதீஸ்சந்திரபோஸ். முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர். ராதாகிருஷ்ணன்.ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே. நாயர்இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்

Apr 20, 2025

. தென்னிந்தியாவின்உயரமானமலைச்சிகரம்,

கார்கள்அதிகமுள்ளநகரம், நியூயார்க்.`பறவைத்தீவு' எனஅழைக்கப்படுவது, நியூசிலாந்து. நாகலாந்தில் ஒரேஒருரெயில்நிலையம்தான்உள்ளது.வீட்டிற்குஒருபியானோஉள்ளநாடு, இங்கிலாந்து.. தென்னிந்தியாவின்உயரமானமலைச்சிகரம், தொட்டபெட்டா.

Apr 13, 2025

முன்னங் கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம்,

பறவைகளுக்குப்பார்வைச்சக்திஅதிகம். வானத்தில்வட்டமிடும்பருந்து, தரையில் உள்ளபல்லியைக்கூடப்பார்த்துஅதன்மீதுபாய்ந்துபற்றும்.பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது.முன்னங் கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம், வெட்டுக்கிளி.ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்

Apr 06, 2025

முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர்

உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ்சீசர்`ஆகஸ்டுபுரட்சி' எனஅழைக்கப்படுவது, வெள்ளையனேவெளியேறுஇயக்கம்..கூத்தராற்றுப்படை' என்றுகுறிப்பிடப்படும்சங்கஇலக்கியம், மலைபடுகடாம்..வாதாபி கொண்டான்' என்றுஅழைக்கப்படும்மன்னன், நரசிம்மபல்லவன்சுங்கம்தவிர்த்தசோழன்' எனப்பெயர்பெற்றமன்னன், முதலாம்குலோத்துங்கசோழன்.

Mar 30, 2025

. சூரியனின் புற ஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன.

வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடிஎன்றஅளவில்உள்ளன. மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள்  50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும். உயிர்வாழ்வதற்குஎல்லாஉணர்வுகளும்வேண்டும்என்பதில்லை.செடிகள்வெளியிடும்,கரியமிலவாயுவைஉண்டுவாழும்ஒருபுழுஉள்ளது. அதற்குஅந்தஒருவாசனைமட்டுமேதெரியும். ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.. சூரியனின் புற ஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து,தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்து கொள்கின்றன.

Mar 23, 2025

குறைக்க தெரியாத நாய் இனம் பாசன்ஜி (Basenji).

உலகின் மிகவும் வெப்பமான பாலைவனம் லத் பாலைவனம்  (Lut desert).குறைக்க தெரியாத நாய் இனம் பாசன்ஜி (Basenji).இரண்டே இரண்டு ATM Machine மட்டும் இருக்கும் கண்டம் - அண்டார்டிகாயானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட்கொள்ளும்.நாய்க்கு வியர்ப்பது கிடையாது.எலும்புக்கூடு இல்லாத உயிரினம், ஜெல்லி மீன்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 15 16

AD's



More News