சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப் பெரிய பூவாகும்.தாவரங்கள்ஒளிச்சேர்க்கையின்போதுஆக்சிஜனைவெளியிடுகின்றன.ஒருசெல்உயிரியானஅமீபாவின்உடல், புரோட்டோபிளாசத்தால்ஆனது.`வைட்டமின்ஏ'-ன்வேதியியல்பெயர்ரெட்டினால்.பாலில் `லாக்டிக்அமிலம்' உள்ளது.
`பிக்ஆப்பிள்' என்று அழைக்கப்படும்அமெரிக்க நகரம், நிïயார்க். தாவரங்கள்ஒளிச்சேர்க்கையின்போதுஆக்சிஜனைவெளியிடுகின்றன. பி.எஸ்.மினாஸின் ஆய்வு எதைப்பற்றியது? கிராம வளர்ச்சி காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை. தமிழகத்தின் மிகப் பழமையானதும் பெரியதுமான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம்? புகளூர்
தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.விவசாயிகளின்எதிரி' என்றுஅழைக்கப்படுவது எலி.பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி பறவை.பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால். பூச்சிஇனங்களில்அதிக அறிவு உடையது, எறும்பு.
`பாரதரத்னா' விருதுபெற்றமுதல்பெண்மணி, இந்திராகாந்தி. சீனர்கள்தான்முறையானநெல்சாகுபடிமுறையைஉலகுக்குஅறிமுகப்படுத்தியவர்கள்.`உயிரியல்கோட்பாட்டின்தந்தை' என்றுஅழைக்கப்படுபவர், சார்லஸ்டார்வின். இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில்அமைந்துள்ளது. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.
மரத்திலிருந்து பழத்தை பறித்த பிறகு மட்டுமே முழுமையாக பழுக்கும் பழம் எது,-சப்போட்டாஅன்னாசிப் பழத்திற்கு விதைகள் இல்லை.அத்தி, பலா மரங்கள் பூப்பதில்லை.நாவல்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளவும்.அதேபோல் நாவல் பழம் சாப்பிட்ட உடனே பால் அருந்த கூடாது. நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், அவை உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும். லிச்சி பழம்நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி, உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.லிச்சி பழத்தை பெண்கள் அதிகளவு உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.பழங்களின்அரசன்எனப்படுவது, மாம்பழம்.
ஒரு நிமிடத்தில் எத்தனை முறை மனிதனின் இதயம் துடிக்கும்?விடை - 72 முறை ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.நம்முடையதலைமுடியில்இருந்துஅமினோஅமிலம்தயாரிக்கப்படுகிறது.இதுமருந்துமற்றும்ரசாயனப்பொருட்கள்தயாரிப்பில்உதவுகிறது.ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை. நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை. நண்டுக்குத் தலை இல்லை. ஆமைக்கு பற்கள் இல்லை வண்ணத்துப் பூச்சிக்கு வாய் இல்லை. மண்ணுளிப் பாம்புக்கு கண் இல்லை. அனைத்து பாம்புக்களுக்கும் காதுகள் இல்லை
தேனிக்கு 5 கண்கள் உண்டு.பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை.மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை.கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை.சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வாழ்வதில்லை.
யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை.ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.கடலில் முதலைகள் இருப்பது இல்லை.ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை.நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை.
அரேபியாவில் ஆறுகள் இல்லை. அண்டார்டிகாவில் மரங்கள் இல்லை. இந்தியாவில் எரிமலைகள் இல்லை. உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை.