இந்தியாவின்தேசியநீர்வாழ்உயிரினம் - திமிங்கலம்.விலங்குகளில்அறிவுள்ளதாககருதப்படுவது, டால்பின்.ராணித்தேனீயின்ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.நீண்டதொலைவுபறக்கும்ஆற்றலும், நீண்டநேரம்வானில்வட்டமிடும்திறனும்கொண்டபறவை, புறா.
ஐரோப்பாவில், மரங்களில்வாழும்தவளைகள்அதிகம். இவைகுரங்குகளைப்போலஒருகிளையிலிருந்துமற்றொருகிளைக்குத்தாவும்..நத்தைஒருமைல் (1.6 கிலோமீட்டர்) தூரம்செல்வதற்கு, சுமார் 17 நாட்கள்வரைஆகும்.நெருப்புக்கோழி, தனதுஉணவைச்செரிக்கவைப்பதற்காகசிறுசிறுகற்களைவிழுங்கும். இது,மற்றபறவையினங்களில்காணப்படாதவினோதமானசெயல்.நெருப்புக்கோழிமணிக்குசுமார் 80 கிலோமீட்டர்வேகத்தில்ஓடும். கடற்குதிரைமீன், ஒரேநேரத்தில்தனதுகண்களால்இரண்டுவெவ்வேறுபொருட்களைப்பார்க்கும்தன்மைகொண்டது.
பிரான்ஸ்நாட்டில்உள்ளபிரபலமானஈபிள்கோபுரத்தைவடிவமைத்தவர்,கஸ்டவ்ஈபிள்.இவர்தான்அமெரிக்காவில்உள்ளசுதந்திரதேவிசிலையைவடிவமைத்தவர்.கலர்டி.வி.யைமுதன்முதலில்உலகத்திற்குஅறிமுகம்செய்தநாடு, பிரான்சு.பறவைகளைப்பற்றிஆராய்ச்சிசெய்யும்அறிவியல்துறைக்குஆர்னித்தாலஜிஎன்றுபெயர்.மழையின்அளவைக்கண்டறியஉதவும்கருவி, ரெயின்கேஜ்.விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்
கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.ஆக்வாரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும். வினிகரில், `அசிட்டிக்அமிலம்' உள்ளது.பல்பில் உள்ள டங்ஸ்டன்இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப் பெரிய விதையாகும்.
குஜராத்மாநிலத்தின்புகழ்பெற்றநடனம்- தாண்டியா.பெருநாட்டின்தலைநகரத்தின்பெயர் - லிமா. முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு- இந்தியா.`பிரமிடுகோவில்நாடு' என்று அழைக்கப்படுவது - பர்மா.. பி.எஸ்.மினாஸின் ஆய்வு எதைப்பற்றியது - கிராம வளர்ச்சி.
பூனையின்ஆயுட்காலம், 12 வருடங்கள்தட்டைப்புழுவின்விலங்கியல்பெயர், டீனியா வாத்துகள், அதிகாலைநேரத்தில்மட்டுமேமுட்டையிடுகின்றன.சிப்பியில்முத்துஉருவாகசுமார் 15 ஆண்டுகள்ஆகும். வரிக்குதிரை, ஆப்பிரிக்ககண்டத்தில்மட்டுமேகாணப்படுகிறது.ஒருநெருப்புக்கோழியின்முட்டை, 22 கோழிமுட்டைகளுக்குசமம்.
சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.பிரபல இசை மேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.`சீனக் குடியரசின் தந்தை' என்றுபோற்றப்படுபவர், சன்யாட்சன்.. சூரியக் குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர்நிக்கஸ்.இத்தாலி நாட்டின்சர்வாதிகாரியாகஇருந்தவர், முசோலினி
சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப் பெரிய பூவாகும்.தாவரங்கள்ஒளிச்சேர்க்கையின்போதுஆக்சிஜனைவெளியிடுகின்றன.ஒருசெல்உயிரியானஅமீபாவின்உடல், புரோட்டோபிளாசத்தால்ஆனது.`வைட்டமின்ஏ'-ன்வேதியியல்பெயர்ரெட்டினால்.பாலில் `லாக்டிக்அமிலம்' உள்ளது.
`பிக்ஆப்பிள்' என்று அழைக்கப்படும்அமெரிக்க நகரம், நிïயார்க். தாவரங்கள்ஒளிச்சேர்க்கையின்போதுஆக்சிஜனைவெளியிடுகின்றன. பி.எஸ்.மினாஸின் ஆய்வு எதைப்பற்றியது? கிராம வளர்ச்சி காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை. தமிழகத்தின் மிகப் பழமையானதும் பெரியதுமான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம்? புகளூர்
தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.விவசாயிகளின்எதிரி' என்றுஅழைக்கப்படுவது எலி.பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி பறவை.பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால். பூச்சிஇனங்களில்அதிக அறிவு உடையது, எறும்பு.