25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பொது அறிவுச்சுடர்

Aug 11, 2025

  முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் .

`பாரதரத்னா' விருதுபெற்றமுதல்பெண்மணி, இந்திராகாந்தி. சீனர்கள்தான்முறையானநெல்சாகுபடிமுறையைஉலகுக்குஅறிமுகப்படுத்தியவர்கள்.`உயிரியல்கோட்பாட்டின்தந்தை' என்றுஅழைக்கப்படுபவர், சார்லஸ்டார்வின்.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில்அமைந்துள்ளது.  முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.

Aug 04, 2025

லிச்சி பழம்நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி, உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

மரத்திலிருந்து பழத்தை பறித்த பிறகு மட்டுமே முழுமையாக பழுக்கும் பழம் எது,-சப்போட்டாஅன்னாசிப் பழத்திற்கு விதைகள் இல்லை.அத்தி, பலா மரங்கள் பூப்பதில்லை.நாவல்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளவும்.அதேபோல் நாவல் பழம் சாப்பிட்ட உடனே பால் அருந்த கூடாது. நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், அவை உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும். லிச்சி பழம்நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி, உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள  பெரிதும் உதவுகிறது.லிச்சி பழத்தை பெண்கள் அதிகளவு உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.பழங்களின்அரசன்எனப்படுவது, மாம்பழம்.

Jul 28, 2025

ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.

ஒரு நிமிடத்தில் எத்தனை முறை மனிதனின் இதயம் துடிக்கும்?விடை - 72 முறை ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின்  அளவு, சுமார் 15.5. லிட்டர்.நம்முடையதலைமுடியில்இருந்துஅமினோஅமிலம்தயாரிக்கப்படுகிறது.இதுமருந்துமற்றும்ரசாயனப்பொருட்கள்தயாரிப்பில்உதவுகிறது.ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.

Jul 21, 2025

 நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை

யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.  நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை.  நண்டுக்குத் தலை இல்லை. ஆமைக்கு பற்கள் இல்லை வண்ணத்துப் பூச்சிக்கு வாய் இல்லை.  மண்ணுளிப் பாம்புக்கு கண் இல்லை. அனைத்து பாம்புக்களுக்கும் காதுகள் இல்லை

Jul 14, 2025

கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை

தேனிக்கு 5 கண்கள் உண்டு.பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை.மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை.கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை.சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வாழ்வதில்லை.

Jun 30, 2025

யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை.

யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை.ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.கடலில் முதலைகள் இருப்பது இல்லை.ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை.நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை.

Jun 23, 2025

உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை.

அரேபியாவில் ஆறுகள் இல்லை. அண்டார்டிகாவில் மரங்கள் இல்லை. இந்தியாவில் எரிமலைகள் இல்லை. உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை.

Jun 16, 2025

மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் .

 பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது? - நாக்குஉலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம்? - முதலைஉலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது? - தீக்கோழிவெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்? - யுரேனஸ்மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் ? - ஆலமரம்

Jun 08, 2025

நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு

நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு ?நார்வே உலகிலேயே உயரமான சிகரம் ?எவரெஸ்ட்ஜப்பானின் தலைநகர்?டோக்கியோதிரை அரங்குகளே இல்லாத நாடு?பூட்டான்எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது ?ஆஸ்திரேலியா

Jun 01, 2025

மேற்குத் தொடர்ச்சிமலையும், கிழக்குத்தொடர்ச்சிமலையும்இணையுமிடம், நீலகிரி

 பழங்களின் அரசன்எனப்படுவது, மாம்பழம்உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர்.தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு, 1962. உலகசிகரங்களில், மூன்றாவதுபெரியசிகரம், கஞ்சன்ஜங்கா.மேற்குத் தொடர்ச்சிமலையும், கிழக்குத்தொடர்ச்சிமலையும்இணையுமிடம், நீலகிரி பழங்களின் அரசன்எனப்படுவது, மாம்பழம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 15 16

AD's



More News