நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள். நம்முடையகால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர் - ஆல்பர்சேலின். அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை -27.ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர் - ஜோசப் ஸ்டாலின்.
பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம். ஒருஉணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.
வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்
இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி. சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.. முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே. தேனில்,31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.. ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்..
பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு. நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ். `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன. ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.
இந்தியா உலகிலேயே அதிக அளவு சைவ உணவு உண்ணும் நாடு ..இந்தியாவின் கோவில் நகரம் புவனேஸ்வர். நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது. ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது. ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்..நெருப்புக்கோழி, தனது ப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.
ஒட்டக பால் தயிராக மாற்ற முடியாது . பின்புறமாக மரம் ஏறும் உயிரினம் கரடி கருப்பு நிறத்தில் முட்டையிடும் பறவை காட்டு வாத்து .நாய்க்கு சிவப்பு நிறம் கண்ணுக்கு தெரியாது உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு சாக்கர்
பாம்பு முட்டைக்கு ஒரு அதிசய சக்தி உண்டு முட்டை இடப்பட்ட பின்னர் பெரியதாகும். கழுதைப் புலியை எகிப்து நாட்டவர் உணவுக்கு பயன்படுத்துகின்றனர். கண் இல்லாத உயிரினம் மண்புழு. பாம்புகளிடம் சுரக்கப்படும் விஷத்திற்கு பெயர் வெனம். விசிள் வண்டு பூச்சியின் இசை ,வெப்ப நிலையை கணக்கிட உதவும்?
நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா. உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை. பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி. தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.
சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள். தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி