25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பொது அறிவுச்சுடர்

Mar 09, 2026

இந்தியாவின் நைட்டிங்கேல்' என்றுஅழைக்கப்படுபவர், கவிக்குயில்சரோஜினிநாயுடு.

.கரிகால்சோழமன்னனின்இயற்பெயர், திருமாவளவன்.இந்தியாவின் நைட்டிங்கேல்' என்றுஅழைக்கப்படுபவர், கவிக்குயில்சரோஜினிநாயுடு.சுங்கம் தவிர்த்தசோழன்' எனப்பெயர்பெற்றமன்னன், முதலாம்குலோத்துங்கசோழன். `வாதாபிகொண்டான்' என்றுஅழைக்கப்படும் மன்னன், நரசிம்மபல்லவன்.`உயிரியல்கவிஞர்' என்றுஅழைக்கப்படுபவர், சர்ஜெகதீஸ்சந்திரபோஸ்.

Mar 02, 2026

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது?

மாணவர்களுக்கு இரண்டு கைகளால் ! எழுத கற்று கொடுக்கும் நாடு எது- ஜப்பான்வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காத ! விலங்கு எது?கங்காரு எலிமுட்டையில் அதிக அளவு காணப்படும் புரதம் எது? அல்புமின் (Albumin)நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது?நார்வே . கார்கள் அதிகமுள்ள நகரம், நியூயார்க்.

Feb 23, 2026

மூன்றாவதுபானிபட்போர்நடைபெற்றஆண்டு.

தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ளநாடு, - அமெரிக்கா நிதி ஆணையத்தின் பதவிக்காலம்-, 5 ஆண்டுகள்.ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று  நடத்தியவர் - ஜோசப்ஸ்டாலின்.`திராவிடமொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்-  கால்டுவெல்.மூன்றாவது பானிபட்போர் நடைபெற்ற ஆண்டு,-  1761

Feb 16, 2026

இந்தியாவின்ஏவுகணைமனிதர்' என்றுபோற்றப்படுபவர்,

இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்றுபோற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் .ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.`அரபிக்கடலின்ராணி' என்றுவர்ணிக்கப்படும்நகரம், கொச்சி.யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.`கிரையோஜெனிக்என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன..பூமிக்குஅருகில்உள்ளநட்சத்திரம், சூரியன்.

Feb 09, 2026

யானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட் கொள்ளும்.

யானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட் கொள்ளும்.நாய்க்கு வியர்ப்பது கிடையாதுஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியாஎத்தனை ஆண்டுகளில் நாய் கடித்த பிறகு ஒருவர் இறக்கிறார்? :- ஒரு ஆண்டுஎதை ஊற்றினால் பாம்புகள் அருகே வராமல் தடுக்கலாம்?-பினாயில்

Feb 02, 2026

எந்த உணவு கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் வேலையை செய்கிறது?

தினமும் முட்டை சாப்பிட்டால் எது வேகமாக வளரும்?-வலிமை (தசைகள்)`உயிரின்ஆறு' எனஅழைக்கப்படுவது,- ரத்தம். ஒரு உணவு நிலையில் இருந்துமற்றொருஉணவுநிலைக்குசக்திகடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.எந்த உணவு கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் வேலையை செய்கிறது? -பூண்டு (Garlic)கோபம் குறைய எந்த பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்?- வெள்ளி

Jan 26, 2026

`குடியரசு' என்னும்நாளிதழைநடத்தியவர்,

`குடியரசு' என்னும்நாளிதழைநடத்தியவர், பெரியார்..தாவரங்களுக்குநோய்எதிர்ப்புச்சக்தியைக்கொடுப்பது, பொட்டாசியம்.`தாவரவகைப்பாட்டியலின்தந்தை' என்றுஅழைக்கப்படுபவர், லின்னேயஸ்..வாயுக்களின்அழுத்தத்தைஅளவிடும்கருவி, மானோமீட்டர்.உலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி எது?உருளைக்கிழங்கு

Jan 19, 2026

செஸ் விளையாட்டு தோன்றிய நாடு,

செஸ் விளையாட்டு தோன்றிய நாடு,- இந்தியா.சிங்கப்பூரின்பழையபெயர், டெமாஸெக்.வானவில்லில் 7 நிறங்கள்உள்ளனஎன்பதைக்கண்டுபிடித்தவர், ஜசக்நிïட்டன்.போலியோதடுப்புமருந்தைக்கண்டுபிடித்தவர், ஆல்பர்சேலின் நுகர்வோர்பாதுகாப்புச்சட்டம்இயற்றப்பட்டஆண்டு, 1986.வங்கப்பிரிவினைரத்துசெய்யப்பட்டஆண்டு, 1911.

Jan 12, 2026

உலகின்வெண்தங்கம்.

உலகின்வெண்தங்கம் - பருத்தி.திருவருட்பா'வைஇயற்றியவர், வள்ளலார்அமிர்தசரஸ்நகரைஉருவாக்கியவர், குருராம்தாஸ்.ஆண்டுதோறும்கழுதைக்கண்காட்சிநடக்கும்இடம், உஜ்ஜைனி.தமிழ்நாட்டில்உள்ளகடற்கரையின்நீளம்சுமார் 1000 கிலோமீட்டர்.

Jan 05, 2026

அஜந்தாவில்உள்ளகுகைக்கோவில்களின்எண்ணிக்கை

தீபநகரம்என்றுஅழைக்கப்படுவது, மைசூர்.அஜந்தாவில்உள்ளகுகைக்கோவில்களின்எண்ணிக்கை -  27பைசாநகரசாய்ந்தகோபுரத்தில் 294 படிக்கட்டுகள்உள்ளன.இந்தியதுணைஜனாதிபதியின்பதவிக்காலம், 5 ஆண்டுகள்.நேருவுக்கு 84 பல்கலைக்கழகங்கள்டாக்டர்பட்டம்வழங்கியுள்ளன.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 15 16

AD's



More News