25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


பொது அறிவுச்சுடர்

Oct 06, 2024

சிவப்பு நிறத்தில் வியர்வையை வெளியேற்றும் உயிரினம் 

மிக நீண்ட கர்ப்ப காலம் கொண்ட உயிரினம் - ஆசிய யானை.சிவப்பு நிறத்தில் வியர்வையை வெளியேற்றும் உயிரினம்- நீர்யானை.உலகில் அதிக மக்களை வாட்டும் நோய்- பல்வலி.கருப்புத் தண்ணீர் காய்ச்சல் என்று அழைக்கப்படும் நோய்- மலேரியாதனது உடலைவிட மிக நீளமான நாக்கு கொண்ட உயிரினம்- பச்சோந்திஆரஞ்சு நிற முட்டைகள் இடும் பறவை- கடல் அரச்சின்

Sep 29, 2024

பனாமா உலகிலேயே அதிக கப்பல் வைத்திருக்கும் நாடு.

 பக்ரைன் முத்துக்களின் தீவு என அழைக்கப்  படும் நாடு.  பனாமா உலகிலேயே அதிக கப்பல் வைத்திருக்கும் நாடு.  பிரான்ஸ் இலக்கியத்திற்காக அதிக பரிசு பெற்ற நாடு.  டென்மார்க் கடற்கரையை தேசிய சின்னமாக கொண்ட நாடு.  அமெரிக்கா அதிக அளவில் கார்கள் உள்ள நாடு.  பிரேசில் குரங்கு அதிகமாக வாழும் நாடு.

Sep 22, 2024

ஆக்டோபஸ் உயிரியின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

மிகச்சிறிய இதயம் கொண்ட உயிரினம் சிங்கம். ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன. பாம்புக்கு நுரையீரல் ஒன்று தான்  உள்ளது.  எறும்பு வாழ்நாளில் தூங்கவே தூங்காத உயிரினம். ஆக்டோபஸ் உயிரியின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

Sep 15, 2024

இசைக் கருவிகளின் ராணி என்று அழைக்கப்படுவது - வயலின்

ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு -  பின்லாந்துஇசைக் கருவிகளின் ராணி என்று அழைக்கப்படுவது - வயலின்சூரியன் நள்ளிரவில் உதிக்கும் நாடு  - நார்வேஅழும் அதிசய சுவர் உள்ள நாடு  -  எருசலேம்மண்புழுவிற்கு ஐந்து இதயம் உள்ளது . 

Sep 08, 2024

ஏழைகளின் தேக்கு என்று அழைக்கப்படுவது எது?

கசப்புகளின் அரசன் என அழைக்கப்படுவது- நிலவேம்புமரங்களின் அரசன் என்று அழைக்கப்படுவது - அரசமரம்ஏழைகளின் தேக்கு என்று அழைக்கப்படுவது -மூங்கில்வாசனை பொருட்களின் ராணி என அழைக்கப்படுவது -ஏலக்காய்முட்டைத் தாவரம் என்று அழைக்கப்படுவது- கத்திரிக்காய்பழங்களின் அரசன் என்று அழைக்கப்படுவது -மாம்பழம்

Sep 01, 2024

மக்காச்சோளம் இந்தியாவுக்கு முதலில் 1574 இல் அறிமுகமானது

மக்காச்சோளம் இந்தியாவுக்கு முதலில் 1574 இல் அறிமுகமானதுஇந்தியாவில் அர்ஜூனா விருது 1961 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவில் ஐ.எஸ்.ஐ. ஒழுங்குமுறை சட்டம் 1955 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவில் நுகர்வோர் அமைப்பு இயக்கம் 1969 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவில் தமிழ் பல்கலைக்கழகம்1981  ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

Aug 25, 2024

நீங்கள் கேட்கும் இசைக்கு ஏற்ப உங்கள் இதயத் துடிப்பு மாறும்

நீங்கள் கேட்கும் இசைக்கு ஏற்ப உங்கள் இதயத் துடிப்பு மாறும்.மனிதன் இருக்கும் போது கடைசியாக இறப்பது காது கேட்கும் திறன்.ஒரு சிகரெட்டில் 4,800 கெமிக்கல்கள் உள்ளன.எறும்புகளும் நாயைப் 'போல் மோப்பம் பிடிக்கும். ஜப்பானில் 95% போன்கள் water proof கொண்டவை.

Aug 18, 2024

பறவை இனத்திலேயே பறக்க இயலாத உயிரினம் பென்குயின்

சாகும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரே உயிரினம்  மீன் கண்ணிலேயே  காது உடைய பிராணி  பாம்பு பறவை இனத்திலேயே பறக்க இயலாத உயிரினம் பென்குயின் விவசாயிகளின் முக்கியமான பகைவன்  நத்தை  ஒரு நாய் உறங்காமல் இருந்தால் இறந்துவிடும்.

Aug 11, 2024

உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் காடு அமேசான் காடுகள்

உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் காடு  அமேசான் காடுகள்இந்தியாவில் அதிகம் மாசுபட்ட நகரம் டெல்லிஇந்தியாவில் மிகவும் தூய்மையான நகரம் இந்தூர்உலகில் மிகவும் மாசுபட்ட நாடு பங்களாதேஷ்இந்தியாவின் விசைக்குழாய் நகரம் என அழைக்கப்படுவது கோயம்புத்தூர்இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி ஹிந்துஸ்தான் வங்கி 

Aug 04, 2024

தமிழ் நாட்டிற்காக பாடுபட்ட வீர தமிழர்கள்

தமிழ்நாடு என்று பெயர் மாற்ற 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாமல் உயிர் நீத்த சங்கரலிங்கனார் . 1969 ஜனவரியில் தமிழ்நாடு என்று  பெயர் மாற்றப்பட்டது  தலைநகர் சென்னை ஆந்திராவிற்கு தர முயற்சித்த போது பல போராட்டங்களை நடத்தி மீட்டு தந்த தமிழர் ம.பொ.சிவஞானம்தமிழர்களின் தாய்மண் குமரி  மாவட்டம் கேரளாவோடு சேர்க்கப்படும் போது போராடி மீட்ட தமிழர்  மார்ஷல் நேசமணிஇந்தியாவில் தமிழ் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது? விடை:-1981  தபால் மணியார்டர் நமது நாட்டில் எப்போது அறி முகமானது? விடை:- 1880

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News