25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பொது அறிவுச்சுடர்

May 07, 2023

தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு குதிரை

தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு குதிரை.இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர் குடியரசுத் தலைவர். மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம் புது டெல்லி. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு-1927..வான்வெளியில் ஆளில்லா விமானங்களை அனுமதித்த முதல் நாடு இஸ்ரேல்.

May 01, 2023

பிரான்ஸ் துப்பறியும் நாய்களை பயன்படுத்திய முதல் நாடு

  ஒரு கிலோ தேனில்   3.040 கலோரி உள்ளது.  உடலில் இரத்தம் பாயாத பகுதி கண் கருவிழி.  பிரான்ஸ் துப்பறியும் நாய்களை பயன்படுத்திய முதல் நாடு.    மார்ஷல் சிந்துவெளி அகழ்வாய்வு செய்தவர்.   பழைய கற்கால மனிதன் முக்கிய தொழில் வேட்டையாடுதல்  திருமந்திரம் -  தமிழர் வேதம்  நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - தமிழ் வேதம் 

Apr 23, 2023

பாரதிய மகிளாவங்கி

இந்தியாவில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட வங்கி - பாரதிய மகிளாவங்கிநாகரீகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தாது - இரும்புத்தாது.அதிக போக்குவரத்து நிறைந்த பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல்.தென் பேராழி எனப்படும் பெருங்கடல்- அண்டார்டிக் பெருங்கடல்.உலகில் அதிகமாக பூச்சிக்கொல்லிமருந்துகளை பயன்படுத்தும் நாடு சீனா. 

Apr 16, 2023

தமிழகத்தின் அடையாளங்கள்

தமிழகத்தின் மாநில மரம் - பனை மரம் , தமிழகத்தின் மாநில மலர் - செங்காந்தள் மலர்தமிழகத்தின் மாநில விலங்கு -  வரையாடு , தமிழகத்தின் மாநில பறவை - மரகதப்புறாதமிழகத்தின் மாநில விளையாட்டு -  சடுகுடு , தமிழகத்தின் மாநில பழம் -  பலாதமிழகத்தின் மாநில பாடல் - தமிழ்த்தாய் வாழ்த்து , தமிழகத்தின் மாநில நடனம் - பரதநாட்டியம் 

Apr 09, 2023

மூலாதார சக்கரம் - ரூட் சக்ரா

 நம் உடலையும், மனதையும் ,உயிரையும் ,இந்த பூமியுடன் இணைக்கக் கூடிய சக்தியை ,நமது உடலில் முதுகு வடத்திற்கு அருகில் இருக்கும், இந்த சக்கரம்தான் பெற்றிருக்கிறது. அனைத்து சக்கரங்களிலும் இது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இந்த பூமியுடன் நம்மை இணைப்பதற்கான, தொடர்பு சங்கிலியாக ,இந்த சக்கரம் மகத்தான பணியினை செய்கிறது. பூமியிலிருந்து ஆற்றலைப் பெற்று உடலுக்கு அனுப்ப கூடியதாக இந்த சக்கரம் பயன்படுகிறது. உயிர் வாழ்வதற்கான மகத்தான பணியினை இது செய்வதனால் தான், தியானத்தில் இதன் பங்கு முக்கியமானது.  .இந்த சக்கரத்தின் நிறமானது சிகப்பு நிறத்தில் இருக்கிறது. பெரும்பாலும், 'ஏழு சக்கரங்கள்' பற்றி நாம் கேள்விப்படுகிறோம், ஆனால், மனித உடலில் எண்ணற்ற சக்கரங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட அதிர்வு, நிறம், குறியீடு மற்றும் ஒலி அனைத்து 7 சக்கரங்களுடனும் தொடர்புடையது. இந்த ஆற்றல் மையங்கள் ஆரோக்கியமாக உள்ளதா அல்லது தடுக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்து, உங்கள் உடல், மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தின் வெவ்வேறு பண்புகளை நீங்கள் அனுபவிக்கலாம்.  மூலாதார சக்கரம் - ரூட் சக்ராமந்திரம்: மூலாதார சக்கரத்தின் விதை மந்திரம் (பீஜ் மந்திரம்) 'சின்னம்: ரூட் சக்ரா சின்னம் 4 இதழ்கள் கொண்ட தாமரை மலர், ஒரு சதுரம் மற்றும் கீழ்நோக்கிய முக்கோணத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பும் மனித மனதின் 4 அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்படுகிறது, மனித உணர்வின் பிறப்பை உருவாக்க ஒன்றிணைகிறது. நிறம் : சிவப்புஉறுப்பு : பூமி இருப்பிடம்: மூலாதார சக்கரம் என்றும் அழைக்கப்படும் மூல சக்கரம் முதுகெலும்பின் அடிப்பகுதியில், ஆசனவாய் மற்றும் பிறப்புறுப்புகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இது உயிர்வாழ்வு, ஸ்திரத்தன்மை, லட்சியம் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றின் உணர்ச்சிகளால் வகைப்படுத்தப்படுகிறது.  இந்த சக்கரம் சமநிலையில் இல்லாதபோது,ஒரு நபர் நிலையற்ற, அடிப்படையற்ற, லட்சியமின்மை, நோக்கமின்மை, பயம், பாதுகாப்பற்ற மற்றும் விரக்தியை உணரத் தொடங்குகிறார்.இருப்பினும், ரூட் சக்ரா சமநிலையில் இருக்கும்போது,இவை அதிக நேர்மறையான உணர்ச்சிகளால் மாற்றப்படுகின்றன, மேலும் நீங்கள் நிலையான, நம்பிக்கை, சமநிலை, ஆற்றல், சுதந்திரம் மற்றும் வலுவானதாக உணர்கிறீர்கள். 

Apr 02, 2023

பாம்புகள் இல்லாத நாடு- நியூசி லாந்து

ஆறுகள் இல்லாத நாடு- வாட்டிகன் தலைநகரம் இல்லாத நாடு- நவுரு பாம்புகள் இல்லாத நாடு- நியூசி லாந்து ரயில்வே இல்லாத நாடு- ஆப்கானிஸ்தான் ஜெயில்கள் இல்லாத நாடு- நெதர்லாந்து

Mar 26, 2023

நூர்ஜகான் உலகின் ஒளி என அழைக்கப்படும் ராணி

மூன்றாம் பானிபட் போர்  1761  ஆம்  ஆண்டு  நடந்தது.இந்தியாவின் முதன் முதலில்   பாபர் பீரங்கி படையை பயன்படுத்தியவர். நூர்ஜகான் உலகின் ஒளி என அழைக்கப்படும் ராணி.  சிவாஜி  ரெய்கார் கோட்டையில் முடி சூட்டிக்கொண்டார்.சிறுநீரகத்தின் சராசரி நீளம் - 12 cm.100ML தாய்ப்பாலின் சராசரி கலோரி-70 கலோரி.

Mar 19, 2023

நெருப்புக்கோழியின் முட்டையின் எடை

நெருப்புக்கோழியின் முட்டையின் எடை 22 கோழி முட்டைக்கு சமம்.ஐநா பொதுச்சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பெண் விஜயலட்சுமி பண்டிட் பாரதிய மகிளா வங்கி இந்தியாவில் பெண்களுக்காக தொடங்கப்பட்டது.நாகரீகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தாது - இரும்புத்தாது.அதிக போக்குவரத்து நிறைந்த பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல்.தென் பேராழி எனப்படும் பெருங்கடல்- அண்டார்டிக் பெருங்கடல்.உலகில் அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் நாடு சீனா. 

Mar 12, 2023

டென்மார்க்கின் உலகின் மிக உயரமான மணல் கோட்டை

எலும்பு முறிவை சரி செய்ய பயன்படும். பொருள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்.இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர்-ஆச்சார்ய கிருபளானி. சஜன் பிரகாஷ் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீரர் .டென்மார்க்கில் உலகின் மிக உயரமான மணல் கோட்டை திறக்கப்பட்டுள்ளது •இரத்தத்தில் குளுக்கோஸ் அளவுஅதிகமானால் நீரிழிவுநோய்,உருவாகும்.,

Mar 06, 2023

விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு.

முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு.உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடிகொண்ட நாடு - டென்மார்க். இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விருதில்,பத்ம வார்த்தை  தாமரை பூவை குறிக்கும் ஆர்டிக் பெருங்கடலின் வடிவம் - வட்டம்.அறிஞர் அண்ணா   மூவலூர் இராமாமிர்தத்தை  தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழ்ந்தார் -கதிர்வீச்சை கண்டுபிடித்தவர் - ஹென்றிபெக்கரல்.

1 2 ... 7 8 9 10 11 12 13 14 15 16

AD's



More News