காபி எத்தியோப்பியா நாட்டில் இருந்து வந்தது. ஆடு மேய்த்த ஒருவர். சில ஆடுகள் ஒரு செடியின் பழங்களை உண்ணும் போது. மிகவும் புத்துணர் வோடு இருந்ததை பார்த்து அவரும் அந்த செடியின் பழங்களை சாப்பிட்டார். தனக்கும் ஒரு வகை புத்துணர்வு உடலில் தோன்றியதை அனுபவித்துவிட்டு அதனை மற்ற அனைவருக்கும் தெரிவித்தார்.இப்படியாக எத்தியோப்பியா முழுவதும் கமகமக்கும் காபி பரவியது. காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி இல்லாமல் ஏராளமானோருக்கு நாள் தொடங்காது. அருகில் உள்ள ஏமன் நாட்டிலும் காபி அறிமுகம் ஆகியது. குறிப்பாக ஏமன்நாட்டின் மோக்கா துறைமுகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இரவு முழுவதும்விழித்திருந்து தியானம் செய்தவர்கள் தொடர்ந்து புத்துணர்வுடன் இருக்கஅவ்வப்போது அவர்களுக்கு காபி பரிமாறப்பட் டது.17-ம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் பரவி அங்கு முக்கியபானமாக மாறியது. ஐரோப்பிய மக்கள் சந்தித்து பேசும் இடங்கள், 'காபி ஹவுஸ்' என்ற பெயரில் பிரபலம் அடைந்தன.ஆங்கிலேயர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று நாடு பிடித்து காலனிகளாக மாற்றியபோது ,அந்த நாடுகளிலும் காபியை பயிரிட செய்து அறிமுகம் செய்தனர். அந்த வகையில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் காபி அறிமுகம் ஆகி, இன்று உலகின்அனைத்து நாடுகளிலும் காபி கோலோச்சி வருகிறது .. இவற்றில், குறிப்பிட்டமண்ணில் விளையும் சிடாமா,யிர்காசெபி, கிரேட் ரிப்ட், லிமு, ஹரார், ஜிம்மா, குஜி போன்றவை தனித்த சுவை, மணம் கொண்ட காபிகளாக அறியப்படுகின்றன.
'கிரேட் ரிப்ட்'. 'கிழக்கு ஆப்ரிக்க பிளவு' என அழைக்கப்படும்.உலகிலுள்ள பள்ளத்தாக்குகளில் பெரியது. இது லெபனானில் துவங்கி இந்திய பெருங்கடலில் மொசாம்பிகா வரை செல்கிறது. நீளம் 7000 கி.மீ. அகலம் 48 கி.மீ.,-64 கி.மீ., இது சராசரி கடல்நீர் மட்டத்திலிருந்து, பள்ளத்தில் அமைந்துள்ளது. இதில் எரிமலை, ஏரிகள், பாலைவனம் உள்ளன. பள்ளத்தாக்கு என்பது இரு மலைகளுக்கு இடையில் உள்ள ஆழமான பகுதி. பெரும்பாலான பள்ளத்தாக்குகளின்கீழே ஆறு ஓடும். 'யு', 'வி' வடிவம் அல்லது இரண்டும் கலந்திருக்கும்.
லாங்டன் அணை(சீனா)-6,426 மெகாவாட்லாங்டன் அணை, குவாங்சியில் உள்ள ஹோங்குய் ஆற்றின் மீது கட்டப்பட்ட சீனாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும். இது மின் உற்பத்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டை ஆதரிக்கும் ஒரு பெரிய ரோலர்-சுருக்கமான கான்கிரீட் ஈர்ப்பு அணையாக கட்டப்பட்டது.216 மீட்டர் உயரமும்800 மீட்டருக்கும் அதிகமான அகலமும் கொண்ட இந்த அணை, நவீன பொறியியலில் ஒரு பெரிய சாதனையைக் குறிக்கிறது. இது குறிப்பிடத்தக்க அளவு சுத்தமான நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பல பெரிய விசையாழி அலகுகளைக் கொண்டுள்ளது.முடிவுரைஇந்தப் பத்து அணைகள், உலகளவில் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை செய்யும் சுத்தமான, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், அத்தியாவசிய வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் முக்கிய நீர் மேலாண்மை உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம், இயற்கை நீர் வளங்களை முன்னெப்போதும் இல்லாத அளவில் பயன்படுத்தும் மனிதகுலத்தின் திறனை கூட்டாக நிரூபிக்கின்றன.எதிர்கால அணைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக உரிமைகளுக்கு எதிராக எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை இலக்குகளை அதிகளவில் சமநிலைப்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கலாச்சார நடைமுறைகளை மதிக்கும் அதே வேளையில் சுற்றுச்சூழல் சேதத்தை குறைக்கும் தகவமைப்பு மேலாண்மை உத்திகளை உள்ளடக்க வேண்டும்.உலகம் முழுவதும், பெரிய அணைகள் மனிதகுலத்தின் மிகவும் லட்சிய பொறியியல் சாதனைகளில் சிலவாக நிற்கின்றன. அவை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக மட்டுமல்லாமல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், விவசாயத்தை ஆதரிக்கவும், பாயும் நீரின் சக்தி மூலம் முழுப் பகுதிகளையும் மறுவடிவமைக்கவும் கட்டப்படுகின்றனநிறுவப்பட்ட நீர்மின்சாரத் திறனின் அடிப்படையில் இதுவரை கட்டப்பட்ட பத்து சக்திவாய்ந்த அணைகளை இந்தப் பட்டியல் எடுத்துக்காட்டுகிறது. இந்த மெகா கட்டமைப்புகள் ஒவ்வொன்றும் பல கால திட்டமிடல், முதலீடு மற்றும் புதுமைகளைக் குறிக்கின்றன,நவீன சமூகங்கள் எரிசக்தி தேவைகள், சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் நீண்டகால வளர்ச்சியை எவ்வாறு சமநிலைப்படுத்துகின்றன என்பது பற்றி கூறுகின்றன.
உலக அளவில் சுமார் 600 வகையான தேனீக்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது தான் சேகரித்தமதிப்பு மிக்க தேனை எடுத்தாலும், தேனை எடுக்கும் நபரை கொட்டி துன்பம்விளைவிக்காத ஒரு வகை தேனீக்கள் உள்ளன. இந்த வகை தேனீக்கள் 'ஸ்டிங்லெஸ்தேனீக்கள்' என்று அழைக்கப்படுகின்றன. உயிரியல் ரீதியாக இவை 'மெலிபோனா' தேனீக்கள் என்ற பெயரில் அழைக்கப்படு கின்றன.. இவற்றில் மிகவும் மென்மையான மற்றும் மிகுந்த அறிவுள்ள ஒன்றாக இந்த மெலிபோனா தேனீக்கள் குறிப்பிடப்படுகின்றன. மற்ற சாதாரண தேனீக்கள் நீள் வட்ட வடிவில் தேனடைகளை கட்டுகின்றன. ஆனால் இந்த தேனீக்கள் சுருள் வடிவ தேனடையை கட்டுகின்றன. இதுவொரு தனித்துவமான தேனடை வடிவமைப்பு என்று கருதப்படுகிறது. அதே வேளையில் இந்த தேனீக்கள் சேகரிக்கும் தேன் மற்ற சாதாரண தேனீக்கள் சேகரிக்கும் தேனை விட அரிதான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தேனீக்கள் பெரும்பாலும் வெப்பமண்டல பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு தனித்துவமான தேனீக்கள் என்பதால், இவை சேகரிக்கும் தேனில் தனித்த மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த தேனீக்கள் கொட்டும் போது மயக்கம் அல்லது வேறு எந்த பாதிப் பும் ஏற்படுவதில்லை. இதன் காரணமாகவே இவை கொடுக்கு இல்லாத ஸ்டிங்லெஸ் தேனீக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மெலி போனா தேனீக்கள் சேகரிக்கும் தேனை உண்ணும் போது மனிதர்களின் இதயம் வலு பெறுவதுடன், இதயம் சார்ந்த பாதிப்புகள் மற்றும் சுவாச மண்டல நோய்கள் நீங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த தேன் உலக அளவில் மிகவும்மதிப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது.
கிராண்ட் கூலி அணை(அமெரிக்கா)-6,809 மெகாவாட்.கொலம்பியா நதியில் கட்டப்பட்டுள்ள கிராண்ட் கூலி அணை, அமெரிக்காவின் மிகப்பெரிய கான்கிரீட் கட்டமைப்பாகத் தொடர்ந்து திகழ்கிறது.1942 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இது, அதன் அளவு மற்றும் நீண்ட ஆயுள் காரணமாக, நாட்டின் நீர்மின்சார வரலாற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளது.168 மீட்டர் உயரமுள்ள இந்த ஈர்ப்பு அணை, அதன் முகட்டில்1,592 மீட்டர் உயரம் கொண்டது மற்றும் ஆண்டுதோறும்24 டெராவாட்மணிநேரங்களுக்கு மேல் உற்பத்தி செய்கிறது. மின் உற்பத்திக்கு அப்பால், இந்த 168 மீட்டர் உயரமுள்ள ஈர்ப்பு அணை, அதன் முகட்டில் 1,592 மீட்டர் நீளமும், ஆண்டுதோறும் 24 டெராவாட்மணிநேரங்களுக்கு மேல் உற்பத்தி செய்கிறது.மின் உற்பத்திக்கு அப்பால், கிராண்ட் கூலி1.1 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்குகிறது மற்றும் முழு கொலம்பியா நதிப் படுகைக்கும் விரிவான வெள்ளக் கட்டுப்பாட்டைப் பராமரிக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது தொழில்துறைக்கு நீர் மின்சாரம் ஒரு முக்கிய ஆற்றல் ஆதாரமாக இருந்தது.
பாடுவது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கும். 'எண்டோர்பின்கள்' என்ற ஹார்மோன் சுரக்கவும் உதவுகிறது. ஒரு பாடலை ஏற்ற இறக்கத்துடன் பாடும் போது, நுரையீரல் சுருங்கி விரியும் செயல்பாடு அதிகரிக்கிறது. இதனால் ஆக்சிஜன் சுழற்சி அதிகரித்து பல்வேறு உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராக பாய்வதால் உடல் புத்துணர்வு பெறுகிறது. நுரையீரல் நன்கு செயல்படும் நிலையில் அதனுடன் இதயமும் ஆரோக்கியமாக செயல்பட தொடங்குகிறது. ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பாடுபவர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது, பாடலை பாடி முடித்ததும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஆன்டிபாடியாக செயல்படும். ஒரு புரதமான இம்யூனோகுளோபுலின்-'ஏ' அதிகரித்ததை கண்டறிந்தனர். இதே போல மற்றொரு ஆய்வில், பாடுவது மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி, பயம் மற்றும் பதற்றம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டது. மனித உடலில் வேகஸ் நரம்பு என்பது மிக நீளமான மண்டை நரம்பு ஆகும். இது மூளை, குடல், நுரையீரல், இதயத்தை இணைக்கிறது. ஒரு பாடலை பாடும் போது, ஆழ்ந்த சுவாசம் உள் இழுக்கப்படுவதால் வேகஸ் நரம்பு நன்கு தூண்டப்பட்டு மூளை குளிர்ச்சி பெறுகிறது. ஆய்வுகள் இது போல் ஏராளமான நன்மைகளை பெற முடியும் என்கின்றன,
காந்திஜிக்கு அருகில் பச்சை நிறக் கோடு கொண்ட 500 ரூபாய் நோட்டை எடுக்காதீர்கள், ஏனென்றால் அது போலியானது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்திற்கு அருகில் பச்சை நிறக் கோடு உள்ள குறிப்பை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தியை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.
காலை 5.45 மணியளவில் BLR இலிருந்து புறப்பட்டு ஆனேகல்-ராயகோட்டை-கரூர்-ராஜபாளையம்-செங்கோட்டை-புனலூர் சாலையில் சென்றேன்.ஆனேகல்ராயகோட்டை சாலையில் அதிகாலை போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்தது, தர்மபுரி வரை லாரி போக்குவரத்து மிகக் குறைவாகவே இருந்தது. ராயகோட்டையைக் கடக்கும் போது சிறிது நெரிசல் இருந்தது, மற்றபடி நல்லது. சாலை நிலைமைகள் பெரும்பாலும் நன்றாக உள்ளன.தர்மபுரியிலிருந்து சேலம் செல்லும் வழியில் லாரிகள் மற்றும் விடுமுறை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.சேலம்,கரூர்திண்டுக்கல்மதுரை சாலை மிகவும் நன்றாக இருந்தது, மிகக் குறைந்த போக்குவரத்து.மதுரைராஜபாளையம், கட்டுமானப் பணிகள் மற்றும் மாற்றுப்பாதை பணிகள் அதிகம் உள்ளன, எனவே அதுவும் சிறிது நேரம் எடுத்தது, அடுத்த6 மாதங்கள் முதல்1 வருடம் வரை முடிவடையும்.ராஜபாளையம் தென்காசி பாதை சிறிய நகரங்கள் வழியாக செல்கிறது, மேலும் கடைசி பகுதியில்60 முதல்70 கி.மீ தூரம்(ஜமீன் ரிசார்ட்டில் இரவு தங்குதல்) மிகவும் சோர்வாக இருந்தது.மாலை 6.30 மணியளவில் ஜமீன் ரிசார்ட்டை அடைந்தோம், பயணத்தின் போது ஒவ்வொன்றும் 20 நிமிடங்கள் கொண்ட 5 முதல் 6 நிறுத்தங்கள் இருந்தன.காலை6.15 மணிக்கு, தென்காசியில் இருந்து புறப்பட்டு காலை8.30 மணிக்கு பந்தளத்தை அடைந்தோம், மிகவும் அற்புதமான பயணம், காலை10 மணி முதல் காலை10 மணி வரை காட் பகுதி வழியாக சென்றதால் அதிக போக்குவரத்து இல்லை.திரும்பிச் செல்லும்போது, தேக்கடி-கம்பம்-தேனி பாதையில் கரூரில் தங்க திட்டமிட்டுள்ளோம்.
2025-26 முதல் காலாண்டில் GDP 7.8%எதிர்ப்புகளை தகர்த்து, விரைவில் 3ஆம் பொருளாதார நாடாகும் இந்தியா" மோடிஅமெரிக்கா: 30.34 டிரில்லியன்,சீனா : 19.53 டிரில்லியன்,ஜெர்மனி : 4.92 டிரில்லியன்,இந்தியா : 4.27 டிரில்லியன் ஆக உள்ளோம்.2025-26ரின் முதல் காலாண்டில்6.8%7%GDP என கணித்ததற்கு மாறாக,7.8%GDP பெற்றுள்ளோம், நம்மை பின்னுக்கு தள்ள முயலும் நாடுகளின் எதிர்ப்பை முறியடித்து, விரைவில் 3ஆம் பொருளாதார நாடாகும் இந்தியா. மோடி
வெறுமனே மண்ணில் புதைக்கப்பட்டு வீணாகும் இந்தப் பாசிகளை பயனுள்ள வகையில் உபயோகம் செய்யப் பல விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 2022ல், இந்திய தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி) விஞ்ஞானிகள் பாசிகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஒலித்தடுப்புத் தகடுகளை உருவாக்கினர். தற்போது, 'ஜர்னல் ஆப் மெட்டீரியல்ஸ் இன் சிவில் இன்ஜினியரிங் என்ற ஆய்விதழில் வெளியான ஒரு புதிய ஆய்வு, இந்தக் கடல் பாசிகளைக் கொண்டு எதிர்காலத்தில் சுற்று சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட் களை உருவாக்கலாம் எனக் கூறுகிறது.கடல் பாசியைக் களி மண்ணுடன் கலக்கும்போது அது இலகுவாகவும், சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும், வெப்பத்தை தடுக்கும் தன்மையுடனும் மாறுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்தப் பாசி கலந்த களிமண்ணை கான்கி ரீட்டில் பயன்படுத்தி, அதன் எடையைக் குறைக்கலாம்.அத்துடன் சிமென்ட் தயாரிப் பில் சுண்ணாம்புக்கல்லுக்கு மாற்றாகப் பாசி சாம்பலைப் பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்துள்ளனர்.துர்நாற்றம் வீசுகின்ற, விஷத்தன்மை கொண்ட இந்தப் பாசி அழுகும்போது, அமோனியா, மீத்தேன் போன்ற வாயுக்களை வெளியிடுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்குக் கேடு விளைகிறது. மீன்பிடித் தொழிலும், சுற்றுலாத் துறையும் பாதிக்கப்படுகின்றன.இந்தப் புதிய கட்டுமானப் பொருட்கள் வழக்கமான கட்டுமானப் பொருட்களை விட சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானவை என்று ஆய்வில்தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு, வெப்பமண்டல கடற்கரைகளில் கடல் பாசிகளால் ஏற்படும்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும்.