ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான்.மின்சாரபல்பில் `இனர்ட்' என்றவாயுபயன்படுத்தப்படுகிறது..உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.வாகனங்களில்இருந்துவெளியாகும்மாசு, கார்பன்மோனாக்சைடு.கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம்.
டெல்லியூனியன்பிரதேசத்தின்முதல்பெண்முதல்வர், சுஷ்மாசுவராஜ்.உயிரியல்கவிஞர்' என்றுஅழைக்கப்படுபவர், சர்ஜெகதீஸ்சந்திரபோஸ். முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர். ராதாகிருஷ்ணன்.ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே. நாயர்இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்
கார்கள்அதிகமுள்ளநகரம், நியூயார்க்.`பறவைத்தீவு' எனஅழைக்கப்படுவது, நியூசிலாந்து. நாகலாந்தில் ஒரேஒருரெயில்நிலையம்தான்உள்ளது.வீட்டிற்குஒருபியானோஉள்ளநாடு, இங்கிலாந்து.. தென்னிந்தியாவின்உயரமானமலைச்சிகரம், தொட்டபெட்டா.
பறவைகளுக்குப்பார்வைச்சக்திஅதிகம். வானத்தில்வட்டமிடும்பருந்து, தரையில் உள்ளபல்லியைக்கூடப்பார்த்துஅதன்மீதுபாய்ந்துபற்றும்.பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது.முன்னங் கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம், வெட்டுக்கிளி.ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்
உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ்சீசர்`ஆகஸ்டுபுரட்சி' எனஅழைக்கப்படுவது, வெள்ளையனேவெளியேறுஇயக்கம்..கூத்தராற்றுப்படை' என்றுகுறிப்பிடப்படும்சங்கஇலக்கியம், மலைபடுகடாம்..வாதாபி கொண்டான்' என்றுஅழைக்கப்படும்மன்னன், நரசிம்மபல்லவன்சுங்கம்தவிர்த்தசோழன்' எனப்பெயர்பெற்றமன்னன், முதலாம்குலோத்துங்கசோழன்.
வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடிஎன்றஅளவில்உள்ளன. மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும். உயிர்வாழ்வதற்குஎல்லாஉணர்வுகளும்வேண்டும்என்பதில்லை.செடிகள்வெளியிடும்,கரியமிலவாயுவைஉண்டுவாழும்ஒருபுழுஉள்ளது. அதற்குஅந்தஒருவாசனைமட்டுமேதெரியும். ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.. சூரியனின் புற ஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து,தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்து கொள்கின்றன.
உலகின் மிகவும் வெப்பமான பாலைவனம் லத் பாலைவனம் (Lut desert).குறைக்க தெரியாத நாய் இனம் பாசன்ஜி (Basenji).இரண்டே இரண்டு ATM Machine மட்டும் இருக்கும் கண்டம் - அண்டார்டிகாயானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட்கொள்ளும்.நாய்க்கு வியர்ப்பது கிடையாது.எலும்புக்கூடு இல்லாத உயிரினம், ஜெல்லி மீன்.
சிலந்திகளுக்கு எட்டு கண்கள் உள்ளன. நறுமணப் பொருட்களின் அரசன் - மிளகு. நறுமணப் பொருட்களின் அரசி -ஏலக்காய். வேதிப் பொருட்களின் அரசன். கந்தகம் (Sulphur). மிளகு மற்றும் ஏலக்காயின் தாயகம் -இந்தியா. காய்கறிகளின் தங்கம் என்று அழைக்கப்படுவது- குங்குமப்பூ
நீர் யானைகளுக்கு கோபம் வந்தால் கொட்டாவி விடும்.பாம்புகள் நாக்கின் மூலம் தான் வாசனையை உணர்கிறது.பாண்டா கரடிக்கு மிகவும் பிடித்த உணவு -மூங்கில்வயிற்றில் பல் உள்ள உயிரினம் நண்டு.இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு நீலகிரி வரையாடுசிலந்திகளுக்கு எட்டு கண்கள் உள்ளன.
`திருமறைக்காடு' என்றுஅழைக்கப்படும்ஊர், வேதாரண்யம்.பெருலா' என்றசெடியில்இருந்துவெளிவரும் ஒரு திரவப் பொருள் தான், பெருங்காயம்.கரிகால் சோழ மன்னனின் இயற்பெயர், திருமாவளவன்.உயிர்காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது, ரேடியம். மின்னூட்டத்தினைதேக்கிவைக்கும்சாதனம், மின்தேக்கி.