உலகின்வெண்தங்கம் - பருத்தி.திருவருட்பா'வைஇயற்றியவர், வள்ளலார்அமிர்தசரஸ்நகரைஉருவாக்கியவர், குருராம்தாஸ்.ஆண்டுதோறும்கழுதைக்கண்காட்சிநடக்கும்இடம், உஜ்ஜைனி.தமிழ்நாட்டில்உள்ளகடற்கரையின்நீளம்சுமார் 1000 கிலோமீட்டர்.
தீபநகரம்என்றுஅழைக்கப்படுவது, மைசூர்.அஜந்தாவில்உள்ளகுகைக்கோவில்களின்எண்ணிக்கை - 27பைசாநகரசாய்ந்தகோபுரத்தில் 294 படிக்கட்டுகள்உள்ளன.இந்தியதுணைஜனாதிபதியின்பதவிக்காலம், 5 ஆண்டுகள்.நேருவுக்கு 84 பல்கலைக்கழகங்கள்டாக்டர்பட்டம்வழங்கியுள்ளன.
தந்திஅனுப்புவதற்கான சங்கேதக் குறியை, 1837-ம்ஆண்டு சாமுவேல்மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.பி.எஸ்.மினாஸின் ஆய்வு எதைப்பற்றியது? கிராம வளர்ச்சி .விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையதுஅகமதுகான்.உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.
இதயத் துடிப்பு உடலில் எதைச் சுழற்சி செய்கிறது? இரத்தம். இதயத் துடிப்பு சரியாக இருந்தால் உடல் எந்த நிலையிலும் இருக்கும்? நிலையானது. இதயத் துடிப்பு மூளைக்கு வழங்கும் முக்கிய பொருள் எது?ஆக்சிஜன். இதயத் துடிப்பு சரியாக இருந்தால் உடலின் சக்தி நிலை எப்படி இருக்கும்? உயர்ந்து. இதயத் துடிப்பு சீராக இருப்பதால் உடல் எந்த செயல்பாடு மேம்படும்? செரிமானம். சீரான இதயத் துடிப்பு மன ஆரோக்கியத்துக்கு தரும் நன்மை என்ன? அமைதி.
தேனீக்கு 5 கண்கள் உள்ளன.உயிரினங்களில்நெடுநேரம்மூச்சைஅடக்கும்சக்திபெற்றது, முதலை.`ஸ்காலிப்' என்றகடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.- விவசாயிகளின் நண்பன்” என்று அழைக்கப்படும் உயிரினம் மண்புழு.பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப் போன்று இரண்டுமடங்குநீளமாகஇருக்கும்.
இந்தியாவிலேயேஅதிகநூலகங்களைக்கொண்டமாநிலம், கேரளா. `செவாலியர்' விருதைவழங்கும்நாடு, பிரான்ஸ்.வண்ணப்புகைப்படத்தைக்கண்டுபிடித்தவர், ஜார்ஜ்ஈஸ்ட்மன். சிங்கப்பூரின்பழையபெயர், டெமாஸெக். உலகவானிலைமையம்அமைந்துள்ளஇடம், ஜெனீவா.செஸ்விளையாட்டுதோன்றியநாடு, இந்தியா.
இந்தியாவின் எந்த மாநிலம் மிகவும் குறைந்த மழையைப் பெறுகிறது? -ராஜஸ்தான்இந்தியாவில் வயல்களுக்கு முக்கியமான நீர்ப்பாசன முறை எது? - கால்வாய்சூரிய ஒளி பூமியை அடைய எடுக்கும் நேரம் எவ்வளவு? - 8 நிமிடம் 20 வினாடிஇந்தியாவின்மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வராகோவில் (கர்நாடகா)இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப்பேரரசர் - ஹர்ஷர்.
மனிதனால் எவ்வளவு நாள் தூங்காமல் இருக்க முடியும்? 11 நாட்கள்உப்பு அதிகம் சாப்பிட்டால் வரும் நோய் எது? நீரிழப்பு எந்த உணவு 1000 வருடங்களுக்கும் கெடாது?தேன்சிப்ஸ் பாக்கெட்டுகளில் எந்த வாயு நிரப்பப்படுகிறது? நைட்ரஜன்பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளிஆகியவற்றில் `வைட்டமின்ஏ' அதிகமாகஉள்ளது
நாம் தினமும் தலைக்கு குளித்தால் என்னாகும்? முடி உதிரும். குளிக்கும் போது முதலில் தண்ணீர் ஊற்ற கூடாத பகுதி ? தலை. எந்த உணவை திரும்ப சூடு படுத்தி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து? பசலை கீரை. மீன் சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிட கூடாது? பால், தயிர். எலுமிச்சையுடன் எதை சாப்பிட்டால் . மனிதன் இறக்க நேரிடும்? வாழைப்பழம்
தரையில் தூங்குவதன் மூலம் எந்த பெரிய நோய் குணமாகும்? - மாரடைப்புஅடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு உள்ளவர்கள் எதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்? - உப்புஎந்தக் காய்கறி விரைவாக உயரத்தை அதிகரிக்க உதவுகிறது? - கீரை காலையில் வெறும் வயிற்றில் எதைச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படும்? - வெள்ளைப்பூண்டு உடலின் எந்தப் பகுதி நெருப்பில் எரிவதில்லை? -பற்கள்