RAO BAHADUR A.K.D. DHARMA RAJA BOYS' HR. SEC. SCHOOL RAJAPALAIYAM. SPORTS DAY CELEBRATION On Saturday, 25th January 2025 Time: GHSS - 8.30 AM & BHSS - 2.30 PM. Venue:A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGEShenbaga Thoppu Road, Rajapalaiyam.Mr. R. RAMASUBRAMANIAN(Tahsildar, Rajapalaiyam Taluk, Rajapalaiyam)Declares the meet open & Presides over the function Sri. A.K.D. KRISHNAMA RAJUCorrespondentSri Rao Bahadur A.K.D. Dharma RajaBoys' Hr. Sec. School.
SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA GIRLS' HR. SEC. SCHOOL RAJAPALAIYAM. SPORTS DAY CELEBRATION On Saturday, 25th January 2025 Time: GHSS-8.30 AM & BHSS-2.30 PM. Venue: A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGE Shenbaga Thoppu Road, Rajapalaiyam. Mrs. P.S. PREETHI B.Tech., (Deputy Superintendent of Police, Rajapalaiyam) Declares the meet open & Presides over the function Sri. A.K.D. KRISHNAMA RAJU CorrespondentSri Rao Bahadur A.K.D. Dharma RajaGirls' Hr. Sec. School.
The Managing Trustee, the Correspondent, the Members of Managing Committee, the Principal, the Headmistress, the Staff and the Students ofCHINMAYA VIDYALAYA:P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL ANDCHINMAYA VIDYALAYA SRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAYAMsolicit your esteemed presence for theFIFTY-FIFTH SCHOOL YEAR SPORTS MEETon Thursday, 23rd January, 2025 at 8.00 a.m. in the School Campus, Ilanthope.Chief Guest Commander Rajalingam Nagappan Executive Officer, INS Kattabomman.
The Managing Trustee, the Correspondent, the Members of Managing Committee, the Principal, the Headmistress, the Staff and the Students ofCHINMAYA VIDYALAYA: SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL RAJAPALAYAM: Cordially request your gracious presence on the occasion of TWENTY-SIXTH SCHOOL YEAR SPORTS MEET on Saturday, the 11th January, 2025 at 8.00 a.m. at the School Premises, Lingammal Ramaraju Salai, Rajapalayam. Commander Rajalingam Nagappan Executive Officer, INS Kattabomman. has kindly consented to be the chief guest. He will preside over the function and give away the prizes.
Rotary Karmaveerar Kamarajar Heart Care Bus.Kavery Hospital, TirunelveliRotary Club of Rajapalayam Dist 3212, Elders Welfare Association இணைந்து நடத்தும் At Honourable P.S. Kumarasamy Raja Centenary Memorial Thirumana Mandapam '& Rajapalayam . இலவச இருதய பரிசோதனை முகாம்.P.S.K. Mandapam,Tenkasi roadJanuary 8, 2025Wednesday At 9:00 am..Morningவழங்கப்படும் இலவச இருதய பரிசோதனைகள்Digitalized BMI Vital Screening• சர்க்கரை அளவு, நாடித்துடிப்பு பரிசோதனைகள் .மருத்துவர் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள்.• எலக்ட்ரோ கார்டியோ கிராம் (ECG)• எக்கோ கார்டியோ கிராம் (ECHO)
சேக்கிழார் மன்ற அறக்கட்டளை 40ஆவது ஆண்டு விழா மறக்கண்ணு செட்டியார் திருமண மண்டபத்தில்,05-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி இன்னிசை, பேருரை, பரிசளிப்பு, பாராட்டுநடைபெற உள்ளது.மன்றப் பணிகள்இல்லந்தோறும் திருமுறை ஒதுதல். மகாசிவராத்திரி - அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு கொடைநூல்கள் வெளியிடுதல்.தேவார இன்னிசை, பெரியபுராணம் கட்டுரைப் போட்டி, வள்ளலார் பேச்சுப் போட்டி நடத்தி பரிசளித்தல்.நடனம், நாடகப் போட்டி நடத்தி பரிசளித்தல்.மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை கூட்டம் மறக்கண்ணு மண்டபத்தில் சொற்பொழிவு.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், சக்வால் மாவட்டத்தில் பிறந்த மன்மோகன் சிங், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் பஞ்சாபின் அமிர்தசரசுக்கு குடி பெயர்ந்தார். பஞ்சாப் பல்கலையிலும், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையிலும், பொருளாதார படிப்பை முடித்தார். அதன் பின், பொருளாதார பேராசிரியராக பணியை துவங்கினார்.மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர், நிதிச் செயலர், ரிசர்வ் வங்கி கவர்னர், திட்டக் குழு துணை தலைவர் போன்ற முக்கிய பதவிகளை பல்வேறு காலக் கட்டங்களில் வகித்துள்ளார். 1990ல் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின், பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.கடந்த, 1991ல் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில், நிதி அமைச்சராக பதவி வகித்தார்.அப்போது இவர் கொண்டு வந்த தாராள மயமாக்கல் கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியது. மயக்கமடைந்த 'மன்மோகன் சிங்கை உறவினர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில், 26 december இரவு 8:06 மணிக்கு அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி, இரவு 9:51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக, எய்ம்ஸ் மருத்துவ மனை, அதிகாரபூர்வமாக அறிவித்தது. நாட்டின் பிரதமராக இரண்டு முறை இருந்தவர் மன்மோகன் சிங். ஜவஹர்லால் நேருவுக்கு பின், முழு ஆட்சி காலத்தை நிறைவு செய்த பின் மீண்டும் பிரதமரானவர் என்ற பெருமைக்கு உரியவர்.
ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்திர ப்ரதிஷ்டா டிரஸ்ட் 5 நாள் ஆன்மீக சிறப்புச் சொற்பொழிவுநிகழ்த்துபவர் பூஜ்யஸ்வாமி ஸ்ரீமத் சிவயோகானந்தாஅவர்கள் (ஸ்தாபகர், சின்மயா மீனாக்ஷி, மதுரை)15.12.2024 TO 20.12.2024 தினசரி மாலை 6:30 - 07:45 "ஸ்ரீமத் பகவத்கீதை"16.12.2024 TO 20.12.2024 தினசரி காலை10:00 - 11:00 ''கடோபநிஷத்"இடம் :ஸ்ரீமதி P.S.K ருக்மணி அம்மாள் அரங்கம் (காந்தி கலைமன்ற வளாகம்) பி.ஏ.சி.ராமசாமிராஜா சாலை, இராஜபாளையம்.இப்படிக்குபி.ஆர்.வெங்கட்ராம ராஜா டிரஸ்டிகுறிப்பு:1. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பகவத்கீதை மற்றும் கடோபநிஷத் புத்தகங்களை கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.2. வழக்கம்போல் பழையபாளையத்திலிருந்து காலை, மாலை பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில்மேற்குதொடர்ச்சிமலையைஒட்டியஇராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் மா மரங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 2023 நிதி ஆண்டில் மாமரங்கள் பூக்கும் காலத்தில் சாரல் மழை பெய்ததால் பூக்கள் அழுகி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் இழப்பீடு குறித்து கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மா மரங்களை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட 144.45 ஹெக்டேர் மா பயிர்களுக்கு இழப்பு வழங்குவதற்காக ரூ.26 லட்சத்து 190 ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட 185 விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார மருத்துவர்களுக்கும் “திரை தவிர்” என்ற ஒரு நாள் பயிலரங்கம் நிகழ்ச்சியானது 14.11.2024 அன்று நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில், மேனாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.செ.சைலேந்திரபாபு,இ.கா.ப., (ஓய்வு) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.மேலும் இந்நிகழ்ச்சியானது, காலை 09.00 மணி முதல் 12.45 மணி வரை மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும், பிற்பகல் 02.00 மணி முதல் 05.00 மணி வரை மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.