25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சேக்கிழார் மன்ற அறக்கட்டளை 40ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேக்கிழார் மன்ற அறக்கட்டளை 40ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்

சேக்கிழார் மன்ற அறக்கட்டளை 40ஆவது ஆண்டு விழா 

மறக்கண்ணு செட்டியார் திருமண மண்டபத்தில்,05-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி இன்னிசை, பேருரை, பரிசளிப்பு, பாராட்டுநடைபெற உள்ளது.

மன்றப் பணிகள்

இல்லந்தோறும் திருமுறை ஒதுதல்.

 மகாசிவராத்திரி - அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு கொடை

நூல்கள் வெளியிடுதல்.

தேவார இன்னிசை, பெரியபுராணம் கட்டுரைப் போட்டி, வள்ளலார் பேச்சுப் போட்டி நடத்தி பரிசளித்தல்.

நடனம், நாடகப் போட்டி நடத்தி பரிசளித்தல்.

மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை கூட்டம்  மறக்கண்ணு மண்டபத்தில் சொற்பொழிவு. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News