சேக்கிழார் மன்ற அறக்கட்டளை 40ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்
சேக்கிழார் மன்ற அறக்கட்டளை 40ஆவது ஆண்டு விழா
மறக்கண்ணு செட்டியார் திருமண மண்டபத்தில்,05-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி இன்னிசை, பேருரை, பரிசளிப்பு, பாராட்டுநடைபெற உள்ளது.
மன்றப் பணிகள்
இல்லந்தோறும் திருமுறை ஒதுதல்.
மகாசிவராத்திரி - அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு கொடை
நூல்கள் வெளியிடுதல்.
தேவார இன்னிசை, பெரியபுராணம் கட்டுரைப் போட்டி, வள்ளலார் பேச்சுப் போட்டி நடத்தி பரிசளித்தல்.
நடனம், நாடகப் போட்டி நடத்தி பரிசளித்தல்.
மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை கூட்டம் மறக்கண்ணு மண்டபத்தில் சொற்பொழிவு.
0
Leave a Reply