மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் சீனாவில் ,ஆண்கள் இரட்டையர் பிரிவு (டபிள்யு.எச். 1-2) அரையிறுதியில் இந்தியாவின் பிரேம்குமார் ஆலே, அபு ஹுபைதா ஜோடி 4-21, 10-21 என சீனாவின் மை ஜியான் பெங், ஜிமோ ஜோடியிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.மற்றொரு அரையிறுதியில் (எஸ்.எல்.3-4) இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி 21-16, 21-17 என சீனாவின் யுயாங் காவோ, ஜியாங் லிசுவான் ஜோடியை வென்றது.(எஸ்.எல்.3) அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத் 21-16, 21-19 என, ஜப்பானின்புஜிஹராவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் (எஸ்.எல். 4) இந்தியாவின்சுகந்த் கடம் 21–16, 21–12 என தென் கொரியாவின் சோ நடானை தோற்கடித்தார்.எஸ்.எச். 4 பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் நாகர் கிருஷ்ணா 21– 16, 21-16 என சீனாவின் ஜெங்கை வென்றார்.
ஆசியகோப்பை('டி-20')17வதுசீசன் ஐக்கிய அரபுஎமிரேட்சில்(யு.ஏ.இ.,), இந்தியா,'நடப்புசாம்பியன்' இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அபுதாபியில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, ஓமனை எதிர்கொண்டது.'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் ஸ்கோர் 14 ஓவரில் 135/5 ரன் எடுத்திருந்தது.
தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் ஜப்பான் தலைநகர் உலக டோக்கியோவில் ,ஆண்களுக்கான 200 மீ., ஓட்ட பைனலில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (19.52) தங்கம் வென்றார்.உலக தடகளம் 200 மீ ஓட்டத்தில் தொடர்ந்து இவர் வென்ற நான்காவது தங்கம் ஆகும்.பெண்களுக்கான 200 மீ., ஓட்டம் பைனலில் நேற்று அமெரிக்காவின் மெலிஸ்சா ஜெபர் சன் (21.68 வினாடி) முதலிடம் பிடித்தார். உலக தடகளத்தின் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி (2017, 2019, 2022, 2023, 2025) 5வது முறையாக பங்கேற்றார்.தகுதிச்சுற்றில் 55.18 மீ.,துாரம் மட்டும் எறிந்த இவர், 29வது இடம் பிடித்தார்.
16 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஆசிய கூடைப்பந்து ('டிவிசன் பி') தொடர் மலேசியாவின் செரெம்பன் நகரில் இந்திய அணி 'பி' பிரிவில் ஈரான்,உஸ்பெகிஸ்தான், சமோவா இடம் அணிகளுடன் பெற்றது.லீக் சுற்றில் 3 போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறி, , 67-66 என்ற கணக்கில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.பின் ஈரான் அணியினர் எழுச்சி பெற, இந்தியா 61-62 என பின் தங்கியது. கடைசி நிமிடத்தில் அடுத் தடுத்து புள்ளிகள் எடுத்த இந்தியா, 67-66 என்ற கணக்கில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. ஆசிய கூடைப்பந்து 'டிவிசன் A”பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றது.
குரோஷியாவின் ஜாக் ரெப்பில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டி நடந்தன. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அன்டிம், இருமுறை ஐரோப்பிய சாம்பியன் ஆன சுவீடனின் ஜோனா மால்ம்கிரெனை சந்தித்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட அன்டிம், 9-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார்.
மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750’ பாட்மின்டன் தொடர் சீனாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின்சிந்து, தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவோங் மோதினர். முதல் செட்டை 21-15 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டையும் 21–15 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் சாய்ராஜ், சிராக்ஷெட்டி ஜோடி,ஆண்கள் இரட்டை சாத்விக்யர் பிரிவு 2வது சுற்றில் ,சீனதைபேயின் சியு ஹசியாங் சியே, சி-லின் வாங் ஜோடியை சந் தித்தது. மொத்தம் 33 நிமி டம் நீடித்த போட்டியில் சாத்விக், சிராக் ஜோடி 21-13, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
16 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஆசிய வாலிபால் ('டிவிசன் பி') தொடர்மலேசியாவின் செரெம்பன் நகரில் இந்திய அணி 'பி' பிரிவில் ஈரான், உஸ் சமோவா பெகிஸ்தான், அணிகளுடன் இடம் பெற்றது. லீக்சுற்றில் பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்று, பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.இதில் நேற்று, 'பி' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த இந்தோனேஷிய அணியைசந்தித்தது. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 24-24 என சமநிலையில்இருந்தன. பின் இந்திய அணி, 65-53 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.
ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் 9வது சீசன் தென் கொரியாவில், கலப்பு இரட் டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜெய் மீனா, ஆத்யாதிவாரி ஜோடி, தென் கொரியாவின் ஹைகியோங் முன், கிம் பீம்-ஜூன் ஜோடியைசந்தித்தது. இந்திய ஜோடி, 2-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது .ஜெய் மீனா-ஆத்யா திவாரி ஜோடி சர்வதேச அரங்கில் கைப்பற்றிய 2வது பதக்கம்.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலைவாஸ், பெங்களூருஉள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ராஜஸ் தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்' என போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.நேற்று நடந்த லீக் போட்டியில் ஜெய்ப்பூர், பெங்கால் அணிகள் மோதி,. பெங்கால் வீரர்களை 'ஆல்-அவுட்' செய்த ஜெய்ப்பூர் அணி, முதல் பாதி முடிவில் 24-18 என முன்னிலையில் இருந்தது. ஆட்டநேர முடிவில் ஜெய்ப்பூர் அணி 45-41 என்ற கணக்கில் 4வது வெற்றியை பதிவு செய்தது.
ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் 9வது சீசன் தென் கொரியாவில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜெய் மீனா 4-1 என, சீனாவின் லி ரன் செங்கை வீழ்த்தினார். அடுத்து நடந்த அரையிறுதியில் ஜெய் மீனா, சீன தைபேயின் சென் போயி மோதினர். ஜெய் 1-4 என தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் ஆசிய 'சாப்ட் டென்னிஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை .