25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


பாட்மின்டன் காலிறுதிக்கு  முன்னேறிய சிந்து .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாட்மின்டன் காலிறுதிக்கு  முன்னேறிய சிந்து .

மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750’ பாட்மின்டன் தொடர் சீனாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின்சிந்து, தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவோங் மோதினர். முதல் செட்டை 21-15 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டையும் 21–15 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

இந்தியாவின் சாய்ராஜ், சிராக்ஷெட்டி ஜோடி,ஆண்கள் இரட்டை சாத்விக்யர் பிரிவு 2வது சுற்றில் ,சீனதைபேயின் சியு ஹசியாங் சியே, சி-லின் வாங் ஜோடியை சந் தித்தது. மொத்தம் 33 நிமி டம் நீடித்த போட்டியில் சாத்விக், சிராக் ஜோடி 21-13, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News