25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


விடுகதை

May 11, 2025

காலடியில் சுருண்டிருப்பாள். கணீர் என்று குரலிசைப்பாள்

காலடியில் சுருண்டிருப்பாள். கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார்? மெட்டி.குண்டு குள்ளனுக்கு, குடுமி நிமிர்ந்தே இருக்கும். அவன் யார்?--கத்திரிக்காய்

May 04, 2025

அம்மா படுத்திருக்க, மகள் ஓடித்திரிவாள், 

அம்மா படுத்திருக்க, மகள் ஓடித்திரிவாள், அது என்ன? -அம்மி குளவி வயதான பலருக்கு ,புதிதாக ஒரு கை. அது என்ன?- வழுக்கை

Apr 27, 2025

அடி மலர்ந்து , நுனி மலராத பூ. 

அடி மலர்ந்து , நுனி மலராத பூ. அது என்ன? - வாழைப்பூஅடர்ந்த காட்டின் நடுவே, ஒரு பாதை அது என்ன?  -  தலை வகிடு

Apr 20, 2025

காதை திருகினால், பாட்டு பாடுவான்

பார்க்கத்தான் கறுப்பு, ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு. அது என்ன? -  தேயிலைகாதை திருகினால், பாட்டு பாடுவான் .அவன் யார்? -  ரேடியோ

Apr 13, 2025

வால் நீண்ட குருவிக்கு, வாயுண்டு. வயிறில்லை.

வால் நீண்ட குருவிக்கு, வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? அகப்பை 

Apr 06, 2025

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது

ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல. அது  கடல் இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது.அது   பட்டாசு

Mar 30, 2025

எழுதி எழுதியே, தேய்ஞ்சு போனான்.

கையில்லாமல் நீந்துவான். கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?:படகு.எழுதி எழுதியே, தேய்ஞ்சு போனான். அவன் யார்?  பென்சில். 

Mar 23, 2025

தண்ணியில்லாத காட்டிலே, அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?

ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால், மறுபடியும் இயங்காது. அது என்ன? - இதயம்தண்ணியில்லாத காட்டிலே, அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? -  ஒட்டகம். 

Mar 16, 2025

சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள்.

 சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன? மின்விசிறி  மரத்துக்கு மரம் தாவுவான், குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான், சாமி அல்ல, அவன் யார்?: அணில்

Mar 09, 2025

காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம்

கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்? புகைகாலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம். அது என்ன? வானம்

1 2 3 4 5 6 7 8 9

AD's



More News