25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


29 வயதான நைஜீரிய இளைஞர் ஒருவர் சிம்- ரீச்சார்ஜ் ,ரோமிங் இல்லா போன் உருவாக்கி அதிர வைத்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

29 வயதான நைஜீரிய இளைஞர் ஒருவர் சிம்- ரீச்சார்ஜ் ,ரோமிங் இல்லா போன் உருவாக்கி அதிர வைத்துள்ளார்.

29 வயதான நைஜீரிய இளைஞர் ,உலகின் முதல் சிம்-இல்லா போன் உருவாக்கி அதிர வைத்துள்ளார். நெட்வொர்க், டேட்டா, வைஃபை,எதற்கும் தேவையில்லைRF தொழில்நுட்பத்தின் மூலம் நேரடி இணைப்பு,ரீச்சார்ஜ் இல்லை, ரோமிங் இல்லை.இது இந்தியாவில் வந்தால் ஜியோ, ஏர்டெல், VI, BSNL போன்ற நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News