25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விடுகதை

Aug 05, 2024

பச்சைப்பசேல் என்றிருக்கும், வாய் வைத்தால் கசக்கும், குழம்பு வைத்தால் ருசிக்கும் அது என்ன?

கல்லைச் சுமந்தவள், கறிக்கு ருசி அது என்ன? விடை:- புடலங்காய் பச்சைப்பசேல் என்றிருக்கும், வாய் வைத்தால் கசக்கும், குழம்பு வைத்தால் ருசிக்கும் அது என்ன? விடை:- பாகற்காய் 

Jul 29, 2024

சந்தையில் அழகாய் தெரிந்தவன், சமையல் அறையில் அழவைப்பான் அவன் யார்?

சந்தையில் அழகாய் தெரிந்தவன், சமையல் அறையில் அழவைப்பான் அவன் யார்? விடை:- வெங்காயம் அடித்தால் உடைந்து போவான், அரைப்படி தண்ணீரோடு அவன் யார்? விடை:- தேங்காய்

Jul 22, 2024

முதுகை தொட்டால் மூச்சு விடுவான், பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்?

பச்சைக் கீரை சமைக்க உதவாது வழுக்க உதவும். அது என்ன?பாசிமுதுகை தொட்டால் மூச்சு விடுவான், பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்?ஆர்மோனியம்

Jul 15, 2024

உயரத்திலிருந்து விழுவான் அடியே படாது தரைக்குத்தான் சேதாரமாகும். அது என்ன?

மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து, மண்ணோடுமண்ணாவான். அவன் யார்?மண்புழுஉயரத்திலிருந்து விழுவான் அடியே படாது தரைக்குத்தான் சேதாரமாகும். அது என்ன?அருவி நீர் 

Jul 08, 2024

தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்?

தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால்வெள்ளைக்காரன். அவன் யார்?  - தேங்காய்  என் குதிரை கருப்புக் குதிரை, குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை.அது என்ன? - உளுந்து

Jul 01, 2024

. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான்.

. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன்யார்?    - கடல் அலை.உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன?  - தராசு

Jun 24, 2024

ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும்

ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும். அது என்ன?  -ஊதுபத்தி  நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன். நான் யார்?  -வெங்காயம்

Jun 17, 2024

கலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான்.

கலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான். அவன் யார்?   சேவல் ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீ ரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?மூச்சு 

Jun 10, 2024

தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்க முடியாது. 

தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்க முடியாது. அது என்ன?     முதுகு 

Jun 03, 2024

கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ. 

கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ. அது என்ன?  உப்புகந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அவன் யார்?  சோளக்கதிர்  kan

1 2 3 4 5

AD's



More News