25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


விடுகதை

Nov 24, 2024

ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும்

ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும். அது என்ன?- ஊதுபத்திஇருந்த இடத்தில் நகர்ந்தபடி *இரவும் பகலும் செல்வான். அவன் யார்? - கடிகாரம்

Nov 17, 2024

 இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன?

இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன? கடிகாரம்.ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீ ரங்கம் தூங்க,திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?மூச்சு.

Nov 10, 2024

இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன?

இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன?   கடிகாரம்.ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீ ரங்கம் தூங்க,திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?மூச்சு

Nov 03, 2024

தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் அது என்ன?

தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் அது என்ன?   கப்பல்கள் தொட்டால் மணக்கும். சுவைத்தால் புளிக்கும் அது என்ன?  எலுமிச்சம்பழம்

Oct 27, 2024

அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு அது என்ன?

வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?--கல்விஅம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு அது என்ன? -  இடியாப்பம்

Oct 20, 2024

கலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான். அவன் யார்?

தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்க முடியாது. அது என்ன ? - முதுகுகலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான். அவன் யார்? - சேவல்

Oct 13, 2024

கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன?

கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன? கண்ணீர் .கத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம்கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும். அது என்ன? வேம்பு

Oct 06, 2024

கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்றுமகிழ்ந்தான். அவன் யார்?

கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ. அவன் யார்? -உப்புகந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்றுமகிழ்ந்தான். அவன் யார்?--சோளக்கதிர் 

Sep 29, 2024

.கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைச் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்?

.கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைச் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்? நெருப்பு மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும்துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம், இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன். நான் யார்?  பஞ்சு

Sep 22, 2024

.சுற்றும் போது மட்டும் சுகம் தரும். அது என்ன?

காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். அவன் யார்? தென்னை மரம்.சுற்றும் போது மட்டும் சுகம் தரும். அது என்ன?மின் விசிறி .

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

AD's



More News