16.02.2024 வெள்ளிக்கிழமை (மாசி மாதம் 04ம் தேதி)இரவில் அம்பாள் ஹஸ்தியாழம் வாஹனம், ஸ்வாமி அதிகாரநந்தி வாஹனம்மண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ B. ராமராஜு-ஸ்ரீமதி B. சந்த்யாராஜுஇசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு P.A.C.R.அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மற்றும் மாணவிகள்
முதலாம் திருநாள் - 15.02.2024 வியாழக்கிழமை (மாசி மாதம் 03ம் தேதி) கொடியேற்றம்சுக்லபக்ஷ ஷஷ்டி திதியும் அஸ்வினி நக்ஷத்திரமும் ஸித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 8.00-9.00க்குள் மீன லக்னத்தில் த்வஜாரோஹணம் நடைபெற உள்ளது. இரவில் அம்பாள் ஸிம்ம வாஹனம், ஸ்வாமி கற்பக விருஷம்மண்டகப்படிதாரர்கள்ஸ்ரீ P.R. வெங்கட்ராம ராஜா - ஸ்ரீமதி V.நிர்மலாதிருமுறைபாராயணம் மாலை 6.00 மணிக்கு நிகழ்த்துபவர் தேவார இசைமணி சங்கரன்கோவில் திரு S.சுப்பிரமணியன் ஓதுவார் குழுவினர்.
Friendship gives wings to the heart as there is no distance that can set them apart. Happy Valentine's Day!
அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இடம்: ஸ்ரீ லக்ஷிமீபதி ஆனந்தாஸ்ரமம் ,ஸ்ரீநகர், சஞ்சீவிமலை அடிவாரம், வேட்டைபெருமாள் கோயில் வடபுறம், இராஜபாளையம்.தை மாதம் 18-ம் தேதி, 01.02.2024 வியாழக்கிழமை நடைபெற்றது சரஸ்வதி பகவதி பாரதி அம்பா சர்வேஸ்வரி ஜெகதீஸ்வரி லலிதேஸ்வரி அம்பா சுந்தரி குணமஞ்சரி கமலேஸ்வரி அம்பா காதம்பரி சாது ஞானானந்தம்மாள் (ஸ்ரீமதி சீதாலக்ஷிமியம்மாள்)விக்னேஷ்வர பூஜை, மகாசங்கல்பம், மஹா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹா சுதர்ஸன ஹோமம், மஹா லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனைவிக்னேஷ்வர பூஜை, மகாசங்கல்பம், கும்ப ஆவாஹணம், முதல் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்கணபதி பூஜை, கோமாதா பூஜை. இரண்டாம் கால யாக சாலை பூஜை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனைமஹா கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை ,அன்னதானம் நடைபெற்றது .இங்ஙனம்,த.சீ.பீ .வெங்கடேஸ்வரன் த.ச. ரகுநந்தன் காந்தி ராஜா மற்றும் த.சீ. பீமராஜா குடும்பத்தினர்.
The Managing Trustee, the Correspondent, the Members of Managing Committee, the Principal, the Headmistress, the Staff and the Students ofCHINMAYA VIDYALAYA P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL AND CHINMAYA VIDYALAYASRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL FIFTY-FOURTH SCHOOL YEAR ANNUAL DAYRAJAPALAYAMsolicit your esteemed presence for the FIFTY-FOURTH SCHOOL YEAR ANNUAL DAYon Monday, 29 (th) January, 2024 at 5.00 p.m. in the School Campus, Ilanthope.Smt. Nigar Shaji, Project Director, Aditya L1 Solar Mission - ISRO has kindly consented to be the Chief Guest and to give away the prizes.
இந்தியக் குடியரசு நாள் (RepublicDay ofIndia) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம்1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்1930 ஆம் ஆண்ட இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூற சனவரி26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்:"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."12ஆம் நாள் டிசம்பர் மாதம்1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை1947 நவம்பர்4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.2 ஆண்டுகள்,11 மாதங்கள்,18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி24ஆம் நாள்1950 ஆம் ஆண்டு308 நாடாளுமன்றஉறுப்பினர்களின் ஒப்புதலுடன்ஆங்கிலம்மற்றும்இந்திமொழியில்கையால்எழுதப்பட்டநிரந்தரஅரசியலமைப்புகையெழுத்திடப்பட்டது.அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து,1950ஆம் ஆண்டில் சனவரி26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது
The Managing Trustee, the Correspondent, the Members of Managing Committee, the Principal, the Headmistress, the Staff and the Students of CHINMAYA VIDYALAYAP.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL AND CHINMAYA VIDYALAYASRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL ,RAJAPALAYAMsolicit your esteemed presence for the FIFTY-FOURTH SCHOOL YEARSPORTS MEET on Friday, 26 th January, 2024 at 8.00 a.m. in the School Campus, Ilanthope.Dr. R. Venkatraj (IIT, Delhi) C.E.O., P.A.C.R.Educational Institutions, Rajapalayam.has kindly consented to be the Chief Guest to inaugurate the meet and to give away the prizes.
CHINMAYA VIDYALAYA SRIMATHI LINGAMMAL RAMARAJU MAT. HR. SEC. SCHOOL(Wholly owned by the P.A.C.Ramasamy Raja Education Charity Trust) RAJAPALAYAMSolicit Your Gracious Presence at our Silver Jubilee Celebration On Wednesday, the 24 (th) January 2024 at 5.30 p.m. at the school Premises, Lingammal Ramaraju Salai, Rajapalayam.
ஆண் குழந்தைகள் நம்மிடம் அன்பாக இருப்பார்கள் .ஆனால் பெண் குழந்தைகள் நமக்கு இன்னொரு அம்மாவாக இருப்பார்கள்.
உலகம் போற்றும் அயோத்தி ராமர் 500 வருடம் போராட்டத்திற்குப் பின் அயோத்தி இராமர் கோவிலில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு 22.01.2024 இல் ராமர் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இத்தருணத்தில் நாம் இக்கோவில் வருவதற்காகப் போராடிய பல உயிர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். உலகம் முழுவதும் உள்ள அனைத்து மதத்தினரும் வியந்து பார்க்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.ராமர் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தி நவீன ஆன்மிக தலமாக மாறியுள்ளது. ராமர் கோயிலை தரிசிக்க தினமும் 3 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கின்றனர். அயோத்தியை விரிவுபடுத்த ரூ 85 ஆயிரம் கோடியில் மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கம் வாட்டர் மெட்ரோ உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 2031-ல் பணிகள் நிறைவடையும்.ராமர் கோயில் மூன்று தளம் கொண்டது, நடன மண்டபம், கீர்த்தனை மண்டபம், பிரார்த்தனை மண்டபம் உட்பட ஐந்து மண்டபங்கள் உள்ளன. ராமர் கோயில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தை தாங்கும். இந்தியாவின் பழங்கால நகரம் அயோத்தி. இதன் மற்றொரு பெயர் சாகேத். இது கோசல நாட்டின் தலைநகராக இருந்தது.அயோத்தியில் சரயு நதி பாய்கிறது இங்குள்ள சம்தா எரி 60 ஹெக்டேர் பரப்பு கொண்டது இதை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தரும் வி.வி.ஐ.பி. விருந்தினர்களை வரவேற்று கோயிலுக்கு அழைத்துச் செல்ல 12 மின்சாரக் கார் வசதி செய்யப்பட்டுள்ளன.கும்பாபிஷேகம் முடிந்த பின் அயோத்திக்கு சுற்றுலா பயணிகள் வருகை தொடங்கிய பின்னர் மின்சாரக் கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 10 கிலோ மீட்டருக்கு ரூ.250-ம், 20 கிலோ மீட்டருக்கு ரூ.400-ம் 12 மணி நேரத்துக்க ரூ.3,000, கட்டணமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.அயோத்தி ரயில் விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீராமர் கோயிலுக்கும், அயோத்தியின் பிற சுற்றுலா இடங்களுக்கும் இக்கார்களை பயன்படுத்தலாம். அலைபேசி, செயலி வாயிலாக இந்த மின்சாரக் கார்களை புக்கிங் செய்யலாம். அயோத்தியில் 100 மின்சார பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அயோத்தி நகரின் குறுக்கே ஓடும் சரயு நதியில் சூரிய சக்தியில் இயங்கும் படகு, படகு இல்லம், வாட்டர் மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.