25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இயற்கை தந்த வரம் மரங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கை தந்த வரம் மரங்கள்.

மரங்கள் மண்ணுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் உயிர் மூச்சை தருவதாக விளங்குகிறது. நாளைய சமுதாயம் உயிர்த்து இருப்பதற்கும், உயர்ந்து இருப்பதற்கும் மரம் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது, அப்படிப்பட்ட மரங்களை வளர்ப்பதற்கு, நாம் அனைவரும் பாடுபட வேண்டும். மாசடைந்த காற்றை சுத்தப்படுத்தி மீண்டும், மீண்டும் சுவாசிக்க பயன்படுத்திட முடியும் என்று சிந்தித்ததன் விளைவால் தான் மரம் நடுதலின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே ஏற்பட்டுள்ளது. நம் கண் எதிரே மரங்கள் வெட்டப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும் காண்கிறோம். காடுகள் இல்லை என்றால் நாடுகள் இல்லாமல் போய்விடும். இயற்கை மனிதனுக்கு கொடுத்த மிக உயர்ந்த வரம் தான் மரங்கள். மரக்கன்று வைப்பது மிக சிறந்த செயல்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News