25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் முதலாம் திருநாள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் முதலாம் திருநாள்

முதலாம் திருநாள் - 15.02.2024 வியாழக்கிழமை (மாசி மாதம் 03ம் தேதி) கொடியேற்றம்

சுக்லபக்ஷ ஷஷ்டி திதியும் அஸ்வினி நக்ஷத்திரமும் ஸித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 8.00-9.00க்குள் மீன லக்னத்தில் த்வஜாரோஹணம் நடைபெற உள்ளது. இரவில் அம்பாள் ஸிம்ம வாஹனம், ஸ்வாமி கற்பக விருஷம்

மண்டகப்படிதாரர்கள்

ஸ்ரீ P.R. வெங்கட்ராம ராஜா - ஸ்ரீமதி V.நிர்மலா

திருமுறைபாராயணம் மாலை 6.00 மணிக்கு நிகழ்த்துபவர் தேவார இசைமணி சங்கரன்கோவில் திரு S.சுப்பிரமணியன் ஓதுவார் குழுவினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News