பூஜைக்கு புதிய விளக்கு உகந்ததா?.
ஒரு விளக்கை மீண்டும் மீண்டும் தெய்வத்தின் முன் ஏற்றி பிரார்த்தனை செய்யும்போது, அதில் ஆன்மீக சக்தி அதிகரிக்கிறது. இது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை படிப்படியாக குறைத்து நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
பழைய விளக்கில் தினமும் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது மிகவும் விசேஷமானது.
இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் தெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்தின் மீது நிரந்தரமாக பதியும்.
எனவே, புதிய விளக்குகள் மீதான ஆசையை குறைத்து, வீட்டில் உள்ள பழைய விளக்குகளை தொடர்ந்து பயன்படுத்தினால்,அதன் முழுமையான ஆன்மீக பலனைபெற முடியும்.
0
Leave a Reply