ஒரு (வீட்டு) சிலிண்டர் வாங்கிய பின் அடுத்த சிலிண்டரைப் பதிவு செய்யும் கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு பின்னரே புக்கிங் செய்ய முடியும்." (முன்பு இது 21 நாட்களாக இருந்தது.கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு பின்னரே புக்கிங் செய்ய முடியும் (முன்பு இது 25 நாட்களாக இருந்தது) இந்த மாற்றம் எரிவாயு தட்டுப்பாட்டால் அல்ல. அச்சத்தால் மக்கள்: தேவைக்கு மேல் புக்கிங் (Panic Booking) செய்வதை தடுப்பதற்காகவே" என்று மக்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
சமீபத்தில் சாட்ஜிபிடி அறிமுகம் செய்தGhiblify ட்ரெண்ட் ஆகியுள்ள நிலையில் இதனால் தற்போது சாட்ஜிபிடியே சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி ஏஐ உலக அளவில் பலரால் பயன்படுத்தப்படும் ஏஐ மென்பொருளாக உள்ளது. பலரும் கோப்புகள் தயாரிப்பு, ஆவணங்கள் சரிபார்த்தல், கோடிங் என பல பயன்பாடுகளுக்கு சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் சாட்ஜிபிடிGhiblify என்ற புதிய போட்டோ பில்டர் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. ஜப்பானின் புகழ்பெற்ற அனிமே பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிப்ளியின் அனிமே திரைப்படங்கள் மிகவும் புகழ்பெற்றவை. பயனாளர்கள் தங்கள் போட்டோக்களை சாட்ஜிபிடியில் பதிவேற்றி Ghiblify செய்து கேட்டால், அது அந்த அனிமே பாணியிலேயே போட்டோக்களை மாற்றி தருகிறது.இது உலகளாவிய ட்ரெண்டிங் ஆனதால் தற்போது ஏராளமான இணையவாசிகள் சாட்ஜிபிடிக்குள் புகுந்து தங்கள் புகைப்படங்களை கிப்ளிஃபை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் சாட்ஜிபிடியின் மெயின் சர்வரே ஆட்டம் கண்டுள்ளது. ஏராளமான பயனாளர்கள் இந்த ஃபில்டரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால் சாட்ஜிபிடியின் செயல் வேகம் குறைந்துள்ளதுடன், பலருக்கு போட்டோக்கள் சரியாக ஜெனரேட் ஆவதும் இல்லை. இதை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சாட்ஜிபிடியின் நிறுவனர் சாம் ஆல்ட்மேன், போட்டோக்களை ஏராளமானோர் கிப்ளிஃபை செய்து வருவதால் சாட்ஜிபிடி சர்வர்கள் ஓவர்லோட் ஆவதாகவும், ஜிபியு உருகுவதாகவும் கூறி கிப்ளிஃபை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள் என பயனாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
புதிய சாதனையை படைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.இந்திய அரசாங்கத்தில் நீண்ட காலம் பதவி வகித்த நபர் என்ற சாதனையை படைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.குஜராத் முதலமைச்சராகவும், பாரத பிரதமராகவும் விடுமுறையே எடுக்காமல் 8,931 நாட்கள் அரசாங்க பதவி வகித்து சாதனை.
மண் என்பது இயற்கையின் மிகவும் முக்கியமான கொடை. இந்த மண் இல்லாமல்உலகம் எப்படிப் போக முடியும்? மண்ணுடன் குழந்தைகளின் உறவு மிகவும்அதிர்வானதாகும். மண்ணை பார்த்த்தில் ஆரவாரம் செய்து விளையாடும் குழந்தைகள்பலரும் இருக்கின்றனர். இன்று பெரும்பாலானோர் குழந்தைகளாக இருக்கும்போது,மண்ணில் உருண்டு விளையாடி மகிழ்ச்சியடைந்த அனுபவத்தை நினைத்துபெருமிதம் கொள்கிறோம். எத்தனை விலையுயர்ந்தவிளையாட்டுப்பொருட்கள்இருந்தாலும், இயற்கையின் இலவச விளையாட்டுப் பொருளாக மண் அதிகமகிழ்ச்சியை தரும்.குழந்தைகள் மண்ணில் விளையாடுவதன் மூலம் பல நன்மைகள் பெறுகின்றனர்.கடற்கரையில் அல்லது மணலில் விளையாடும் போது, அவர்கள்மனம்சந்தோஷமாகஇருக்கின்றது.மண்ணில்வீடுகட்டுவது, கோபுரம்அமைத்தல், குச்சிமறைத்துகண்டுபிடித்தல், எலிவளை அமைத்தல் போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின்உடல் தசைகளை வலுப்படுத்துகின்றன. அதோடு, மண்ணில் விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் மனதைஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். அவர்கள் ஒற்றுமையைஉணர்ந்தும்,விதிமுறைகளைபின்பற்றும்பழக்கங்களைவளர்க்கின்றனர்.இதுஅவர்களதுபடைப்பாற்றலைவும், கற்பனை திறனையும் அதிகரிக்க உதவுகிறது.இப்போது நவீன விளையாட்டுப் பொருட்கள் அதிகமாக வந்தாலும், மண்ணால்செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் தான் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானஅனுபவங்களை கொடுக்கும். எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்குமண்ணில் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும்.
இதுவரை10 ஆயிரம்அறுவைசிகிச்சைகளுக்குமேல்ஓர்உயிரிழப்பும்இன்றிசெய்துமுடித்துள்ள90 வயதுரஷ்யபெண்மருத்துவர்ஆலாலோவோஸ்க்கினா.
பெண்களின் புற்றுநோயைகுணப்படுத்த100 வயதுடாக்டர்லட்சுமிபாய்தனதுமொத்தவாழ்நாள்சேமிப்பானrs.34 கோடியைநன்கொடையாகஅளித்தபோது, யாரும்அவரைப்பாராட்டியதில்லை.கோடிஸ்வரர்கள் தங்களிடம் இருக்கும் மிகுதியான பணத்தை தானம் செய்வது பெரிதல்ல. 100 வயதைத் தொட்ட ,டாக்டர் லட்சுமிபாய் , தன்னிடம் உள்ள மொத்த பணத்தையும் ,நன்கொடையாக அளித்திருப்பது மிகவும் மரியாதையுடன் பாராட்டத் தக்கது. அதுவும் இதை பலர் அறியாமல் கொடுத்திருப்பது மதிப்பிற்குரியது. டாக்டர் லட்சுமி பாய் கடைசி காலத்தில் நிம்மதியாக, சுகமாக வாழ, நாங்கள் அனைவரும் கடவுளை பிரார்த்திக்கிறோம்.
1. இடத்துக்கு பொருந்தாத உடை அணிவது 2-மிக அதிகமாக உடல் வெளிப்படும் உடைகள் 3-மிகவும் tight அல்லது அசெளகரியமான drees 4-நடக்கவும் வேலை செய்யவும் கஷ்டமான உடைகள் 6- பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கும் outfit 6-சுயமரியாதை குறையும் வகை உடைகள் 7-மற்றவர்களை கவர்வதற்காக மட்டும் dress அணிவது 8- வேலை/படிப்புக்கு பொருந்தாத dressing 9-வயதுக்கும் சூழலுக்கும் ஒத்துப்போகாத உடைகள் 10."நான் comfortable இல்லை"னு தோனும் .dress.
AI சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்டPerplexity ஆப் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. GooglePlayStore மற்றும்AppleAppStore ஆகியஇரண்டிலும்முதல்இடத்தைப்பிடித்து,ChatGPT,Gemini போன்றஉலகப்பிரமாண்டங்களைப்பின்னுக்குதள்ளி, இந்தியர்களின்விருப்பமான #1 AI பயன்பாடாக Perplexity உயர்ந்துள்ளது.இந்தியாவைச்சார்ந்தபுதியதலைமுறைசெயற்கைநுண்ணறிவுAI, வெற்றியின்பெருமையானதருணம் இது.நாட்டின்தொழில்நுட்பபயணத்தில்இதுஒருதிருப்புமுனையாகமாறியுள்ளது.உலகதரத்தில்போட்டியிடும்திறன்கொண்டஉள்ளூர் வளர்ச்சியின்அடையாளத்தில், இதுஒருமுக்கியமானமைல்கல்லாகும். உலகளவில்மாறிவரும்AI பயன்பாட்டில்Perplexity ஒருசாதாரணசாட்பாட்டாகமட்டும் அல்ல தேடல்,உரையாடல்,மற்றும்உற்பத்தித்திறன்கருவிகளைஒருங்கிணைக்கும்ஒருசூப்பர் AI ஆப்ஆகும். மாணவர்கள்,படைப்பாளர்கள்,தொழில்முனைவோர்,மற்றும்அலுவலகவல்லுநர்கள்ஆகியோருக்குஇதுதினசரிவாழ்க்கையைமிகவும்எளிதாக்குகிறது. Perplexity-யின்வேகமானவளர்ச்சி, இந்தியாவின்முன்னணிதொழில்நுட்பதுறையின்இரண்டுமுக்கியமுகங்களானவேம்பு மற்றும்ஶ்ரீனிவாஸ்ஆகியோரைமீண்டும் நம்நினைவுக்குகொண்டுவந்துள்ளது. Zohoநிறுவனத்தின்உறுதியையும்Perplexity குழுவின்AI புதுமையையும்இணைத்து,அவர்கள்இருவரும்இந்தியாஉலகத்திற்கேபுதுமையைஏற்றுமதிசெய்யும்புதியகாலத்தைதொடங்கியுள்ளனர். இந்தியர்கள்தேர்ந்தெடுத்த AI மில்லியன்கணக்கானபதிவிறக்கங்கள்இதைஎடுத்துக்காட்டுகின்றன —இந்தியர்கள்தற்போதுதங்களுக்கேஉரிய AI தீர்வாக Perplexity-யைஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களின்தேவை, மொழி, மற்றும்கனவுகளைப்புரிந்துகட்டப்பட்டஇந்தபயன்பாடு, நாட்டின்டிஜிட்டல்தன்னம்பிக்கையின்புதியஅடையாளமாகதிகழ்கிறது. இந்ததீபாவளிசீசனில்Perplexityயின்வெற்றி,இந்தியதொழில்நுட்பத்துறையின்பெருமையையும்உலகஅரங்கில்அதன்வளர்ச்சியையும்பிரதிபலிக்கிறது. சிறுநகரகணிப்பொறிதிறனர்களிடமிருந்து, பன்னாட்டுதொழில்தலைவர்கள்வரை இந்தியாவின்டிஜிட்டல்அடையாளம்விரைவாகமாறிவருகிறது.அந்தமாற்றத்தின்முன்னணியில்இப்போது Perplexity உயர்ந்துநிற்கிறது.இப்போதெல்லாம் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லை,அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.
22 வயதிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்று இந்தியாவின் இளம் பெண் IAS அதிகாரிகளில் ஒருவராக உயர்ந்தவர் அனன்யா சிங். முதல் முயற்சியிலேயே சாதனை படைத்து, கடின உழைப்பு மற்றும் உறுதியால், இளைஞர்களுக்கு பெரிய ஊக்கமாக மாறியுள்ளார்..
ஆஸ்திரிய நாட்டின் வியன்னா பல்கலை சிம்பன்சி குரங்குகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வந்தது.அந்த ஆய்வில், குரங்குகள் தங்களுக்குள் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள மரங்கள் மீது வெவ்வேறு விதமான தாளங்கள் இடுவது தெரியவந்துள்ளது. மனிதர்களுக்கு முன்பாகவே இசையைப் பயன்படுத்தியவை சின்பன்சிகள் என்கின்றனர், ஆய்வாளர்கள்.