வில்வ இலை சாறு.
வில்வ இலையை அரைத்து சாறு பிழிந்து வடிகட்டி ஒரு30 மிலி அளவுக்கு வாரம் ஒருமுறை என4 வாரங்கள் தொடர்ந்து குடித்தாலே போதும். இந்த சாறை குடித்த பிறகு சரக்கு அடிப்பது கடினம், சரக்கு வாசத்தை கண்டவுடன் வாந்தி உணர்வு தோன்றும், மூக்கை பிடித்துக் கொண்டு குடிக்க முயன்றாலும் வாந்தியாக வெளியேறும். இதை முடிந்த வரை பகிரவும், பலருக்கும் உதவியாக இருக்கும்.
0
Leave a Reply