25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


விளையாட்டு (SPORTS)

Apr 09, 2025

APRIL 10 TH விளையாட்டு போட்டிகள். 

துப்பாக்கி சுடுதல். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர்அர்ஜென்டினாவில்,  . ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் விஜய்வீர் சித்து, 579.17 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.பைனலில் விஜய்வீர் சித்து, 29 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலக கோப்பை அரங்கில்,  முதல் தங்கப்பதக்கத்தை  கைப்பற்றினார்.இதுவரை 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 7 பதக்கங்களுடன் இந் தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (4 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம்) உள்ளது. பாட்மின்டன் சீனாவில் பாட்மின்டன் ஆசியசாம்பியன்ஷிப் சீனாவில் 42வது சீசன் பெண்கள் ஒற்றையர்முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து ("நம்பர்-17’), 36வது இடத்திலுள்ளஇந்தோனேஷியாவின் ஈஸ்டர் நூருமியை சந்தித்தார். இதில் சிந்து 21-15, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.  ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியா வின் ஹரிகரன், ரூபன் குமார் ஜோடி, 21-3, 21-12 என இலங்கையின் வீரசிங்கே, துலஞ்ஜனா ஜோடியை வென்றது. டென்னிஸ் ஆசிய,ஓசியானாமண்டல, புனேயில்நடக்கும்குரூப்ஏபிரிவில்இந்தியாஇடம்பெற்றுள்ளது.தென்கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகள் இடம் பெற்றுள்ளன நேற்று இரண்டாவது போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்டது. முதலில் நடந்த ஒற்றையர் போட் டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, தாய்லாந்தின் லன்லனாவை சந்தித்தார்.. ஒரு மணி நேரம், 8 நிமி டம் நடந்த போட்டியின் முடிவில் ராஷ்மிகா 6-2, 6-4 என வெற்றி பெற்றார்.  வில்வித்தை அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) தொடர் அமெரிக்காவில் ,காம்பவுண்டு பெண்கள் தனிநபர் பிரிவில் தகுதிச் சுற்று நடந்தது. இந்தியா சார்பில் ஜோதி, 691 புள்ளி எடுத்து ஐந்தாவது இடம் பிடித்தார்.காம்பவுண்டு அணிகளுக்கான கலப்பு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஜோதி, ரிஷாப் யாதவ் ஜோடி, 1389 புள்ளியுடன் ,ஐந்தாவது இடம் பிடித்தது. காலிறுதியில் நாளை ஸ்பெயினை சந்திக்க உள்ளது.ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரிஷாப் . யாதவ், 11 (698), अपी ஷேக் வர்மா, 13 (697), ஓஜாஸ் பிரவின், 18வது (695) இடம் பிடித் தனர். ஒட்டுமொத்த மாக இணைந்து 2090 புள்ளி எடுத்து, அணிக ளுக்கான பிரிவில் நான் காவது இடம் பெற்றனர். காலிறுதியில் இந்தியா ஆண்கள் அணி, குவாட் டமலா அணியை சந்திக்க உள்ளது. 

Apr 08, 2025

தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆன தமிழகம்.

 தெற்காசிய கூடைப்பந்து சங்கம் ('சாபா') சார்பில் சென்னையில் முதன் முறையாக கிளப் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.இந்தியா சார்பில் தமிழகம், இலங்கையின் கொழும்பு, நேபாளின் டைம்ஸ் கிளப், பூடானின் திம்பு கிங்ஸ், மாலத்தீவின் டி- ரெக்ஸ் என5 அணிகள் பங்கேற்றன.தமிழக அணி முதல் போட்டியில் பூடானின் திம்புவை (107-41) வென்றது. அடுத்து  கொழும்பு டைம்ஸ் (110-54), (118-44) அணிகளைவீழ்த்தியது. கடைசியாக 106,,49என 4 என அணியை வென்றது. பங்கேற்ற 4போட்டியிலும் வெற்றி பெற்ற தமிழக அணி, முதலிடம் பிடித்து தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆனது. 

Apr 08, 2025

தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆன தமிழகம்.

தெற்காசிய கூடைப்பந்து சங்கம் ('சாபா') சார்பில் சென்னையில் முதன் முறையாக கிளப் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.இந்தியா சார்பில் தமிழகம், இலங்கையின் கொழும்பு, நேபாளின் டைம்ஸ் கிளப், பூடானின் திம்பு கிங்ஸ், மாலத்தீவின் டி- ரெக்ஸ் என5 அணிகள் பங்கேற்றன.தமிழக அணி முதல் போட்டியில் பூடானின் திம்புவை (107-41) வென்றது. அடுத்து  கொழும்பு டைம்ஸ் (110-54), (118…44) அணிகளைவீழ்த்தியது. கடைசியாக 106….49என 4 என அணியை வென்றது. பங்கேற்ற 4போட்டியிலும் வெற்றி பெற்ற தமிழக அணி, முதலிடம் பிடித்து தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆனது. 

Apr 08, 2025

9TH APRIL விளையாட்டு போட்டிகள் .

துப்பாக்கி சுடுதல்  உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் அர்ஜென்டினாவில், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் போட்டி நடந்தது.  ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாகர், தகுதிச்  சுற்றில் 13வது இடம் பிடித்து வெளியேறினார்.  டாப் '-10' வீராங்கனைகள் பைனலுக்கு முன்னேறினர்.இதில் சிறப்பாக செயல்பட்ட 18 வயதான இந்தியாவின் ஷ்ருச்சி இந்தர் சிங், சீன வீராங்கனைகளை பின்தள்ளி முதலிடம் பிடித்தார்  244.6 புள்ளி எடுத்த இவர், தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.சீனாவின் வெய் குயான்(241.9), ரான்ஜின் ஜியாங்(211.0)வெள்ளி,வெண்கலப் பதக்கம் வென்றனர். இதுவரை 5 பதக்கம் வென்ற இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மின்டன் தொடர் சீனாவில் முதல் சுற்றில் இந்தியாவின் தனிஷா - துருவ் ஜோடி வெற்றி பெற்றது.சீனாவில் பாட்மின்டன் ஆசியசாம்பியன்ஷிப் 42வது சீசன் நேற்று துவங்கியது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா ஜோடி, 15-21, 21-12, 21-11 ஹூ பங்ரான், செங்சு இன்ஜோடியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.மற்றொரு போட்டியில் இந்தியா வின் ஆஷித் சூர்யா, அம்ருதா ஜோடி,21..9..,21..11 என இலங்கையின் துலித், பாஞ்சாலி ஜோடியை வென்றது.

Apr 07, 2025

7th APRIL IPL MATCH ,MUMBAI - BANGALORE

APRIL ,7-ம் தேதி மும்பையில், பெங்களுர், மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் பெங்களுர் அணி 221/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 209/9,ரன்கள் தோல்வி அடைந்தது. 12 ரன்கன் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக RAJAT PATIDAR தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 07, 2025

பாரிசில் 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ்தொடர்.

நேற்று துவங்கியபிரான்சின் பாரிசில் 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ்தொடர் 2வது சீசன் உலகஇந்தியாவின் பிரக்ஞானந்தா, சாம்பியன், குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, ஐந்து முறைஉலக சாம்பியன் ஆனநார்வேயின் கார்ல்சன் உள்பட 12 பேர்பங்கேற்றனர்.முதலில் 'ரவுண்டு ராபின்' முறையில் போட்டி நடக்கிறது. முதல் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், அமெரிக்காவின் காருணாவை வென்றார். அடுத்த சுற்றில் அர்ஜுன், கார்ல்சனை 29 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.நான்கு சுற்று முடிவில் இந்திய வீரர்கள் அர்ஜுன் (2.0), பிரக்ஞானந்தா (2.0), குகேஷ் (1.5) 6, 7, 8வது இடத்தில் இருந்தனர். உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (3.5), கார்ல்சன் (3.0), பிரான்சின் மேக்சிம் வாசியர் (3.0) 'டாப்-3' ஆக உள்ளனர். 

Apr 07, 2025

போபண்ணா ஏ.டி. பி., 'மாஸ்டர்ஸ் 1000' சர்வ தேச டென்னிஸ் உலக சாதனை.

 ஏ.டி. பி.,'மாஸ்டர்ஸ் 1000'சர்வ தேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில்ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பென்ஷெல்டன் ஜோடி, அர்ஜென்டினா வின்பிரான்சிஸ்கோ, சிலியின்அலெக்சாண்ட்ரோ ஜோடியை சந்தித்தது இதையடுத்து ஏ.டி.பி.,'மாஸ்டர்ஸ் அந்தஸ்து தொடரில் 1000' பெற்ற ஒற்றையர் அல்லது இரட்டையர் போட்டியில், வெற்றி பெற்ற, உலகின் மூத்த வீரர் எனபோபண்ணா   45 வயது, 1 மாதம்) உலகசாதனை படைத்தார்.     

Apr 07, 2025

அர்ஜென்டினாவில் உலககோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் தங்கப் பதக்கம் வென்ற ருத்ராங்க்ஷ்.

 ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா (634.5 புள்ளி), ருத்ராங்க் ஷ் பாட்டீல் (633.7) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.மற்ற இந்திய வீரர்களான அங்குஷ் கிரண் ஜாதவ் (631.5), திவ்யான்ஷ் சிங் பன்வார் (628.0), ஹசாரிகா (624.6) பைனலுக்கு தகுதி பெறத் தவறினர்.அடுத்து நடந்த பைனலில் ருத்ராங்க்ஷ்,252.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்..இதுவரை 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 4 பதக்கம் வென்ற இந்தியா,முதலிடத்தை சீனாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. 

Apr 07, 2025

சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து

கால்பந்து 11வது சீசன் இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்.,). நேற்று, கோல்கட்டாவில் நடந்த இரண்டாவது அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியில் மோகன் பகான், ஜாம்ஷெட்பூர் அணிகள் மீண்டும் மோதின.முதல் சுற்றில் 21என வென்ற ஜாம்ஷெட்பூர், இப்போட்டியை 'டிரா'செய்தால்,பைனலுக்கு சென்று விடலாம், என்றநிலையில் களமிறங்கியது. மோகன் பகான் அணி குறைந்தது 2 கோல்வித்தியாசத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.  இரண்டு சுற்று அரையிறுதி முடிவில், கோல் அடிப்படையில் 3-2 (1-2, 2-0) எனமுந்திய மோகன் பகான் அணி, பைனலுக்கு முன்னேறியது. இதில் பெங்களூருவை (ஏப். 12) சந்திக்க உள்ளது. 

Apr 06, 2025

5th APRIL and  6th APRIL ,IPL MATCH

  5th APRIL  CHENNAI - DELHI 5-ம் தேதி சென்னையில், டெல்லி, சென்னை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி 183/6 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 158/5, ரன்கள் தோல்வியடைந்தது 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக KL RAHUL தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாப், ராஜஸ்தான்.5-ம் தேதி சண்டிகரில், பஞ்சாப், ராஜஸ்தான் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 205/4 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 155/9,ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக JOFRA ARCHER தேர்ந்தெடுக்கப்பட்டார்.6th APRIL IPL MATCH HYDERABAD - GUJARAT 6-ம் தேதி ஹைதராபாத்தில், குஜராத், ஹதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் ஹை தராபாத் அணி 152/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 153/3, ரன்கள் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக MOHAMMED SIRAJ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 2 ... 70 71 72 73 74 75 76 ... 94 95

AD's



More News