தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆன தமிழகம்.
தெற்காசிய கூடைப்பந்து சங்கம் ('சாபா') சார்பில் சென்னையில் முதன் முறையாக கிளப் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.
இந்தியா சார்பில் தமிழகம், இலங்கையின் கொழும்பு, நேபாளின் டைம்ஸ் கிளப், பூடானின் திம்பு கிங்ஸ், மாலத்தீவின் டி- ரெக்ஸ் என5 அணிகள் பங்கேற்றன.
தமிழக அணி முதல் போட்டியில் பூடானின் திம்புவை (107-41) வென்றது. அடுத்து கொழும்பு டைம்ஸ் (110-54), (118-44) அணிகளைவீழ்த்தியது. கடைசியாக 106,,49என 4 என அணியை வென்றது. பங்கேற்ற 4போட்டியிலும் வெற்றி பெற்ற தமிழக அணி, முதலிடம் பிடித்து தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆனது.
0
Leave a Reply