25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இன்றைய தினம்

Feb 19, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ஆறாம் திருநாள்

ஆறாம் திருநாள்20.02.2024 செவ்வாய்கிழமை(மாசி மாதம்08ம் தேதி) காலை9.00 மணிக்குமேல் மூலவருக்கு விஷேச108 கலசாபிஷேகம், இரவில் அம்பாள், ஸ்வாமி ரிஷப வாஹனம்.மண்டகப்படிதாரர்கள்: தி ராமராஜு சர்ஜிக்கல் காட்டன் மில் லிமிடெட்வீணை இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குநிகழ்த்துபவர்: Dr.S.B.பத்மசங்கர் (பேராசிரியர் சத்குரு சமாஜம்) மதுரை.மற்றும் குழுவினர் .

Feb 18, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ஐந்தாம் திருநாள்

ஐந்தாம் திருநாள்19.02.2024 திங்கள்கிழமை (மாசி மாதம் 07ம் தேதி) இரவில் அம்பாள் கிளி வாஹனம், ஸ்வாமி யானை வாஹனம்மண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ விஷ்ணு சங்கர் மில்ஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு நிகழ்த்துபவர்: மதுரை செல்வி மீனாக்ஷி ஸ்ரீனிவாசன் மற்றும் குழுவினர்

Feb 17, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் நான்காம் திருநாள்

நான்காம் திருநாள் 18.02.2024 ஞாயிற்றுக்கிழமை (மாசி மாதம் 06ம் தேதி) இரவில் அம்பாள் அன்னம் வாஹனம், ஸ்வாமி கற்பகவிருக்ஷம்மண்டகப்படிதாரர்கள்ஸ்ரீ S.S. ராமச்சந்திர ராஜா - ஸ்ரீமதி R.சிட்டம்மாள் குடும்பத்தினர்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு சின்மயா வித்யாலயாஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமிராஜா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவிகள், இராஜபாளையம். 

Feb 16, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் மூன்றாம் திருநாள்

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம்  மூன்றாம் திருநாள்17.02.2024 சனிக்கிழமை ( மாசி 05ம் தேதி )இரவில் அம்பாள் காமதேனு வாஹனம், ஸ்வாமி கைலாச வாஹனம்மண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா குடும்பத்தினர் (ஸ்ரீ N.K.ராமசுவாமிராஜா, ஸ்ரீமதி N.S.வசந்தா சுப்புராம ராஜா, ஸ்ரீ N.K.ஸ்ரீகண்டன் ராஜா, ஸ்ரீ N.R.K.வெங்கடேஷ் ராஜா. ஸ்ரீ N.K.ராம்குமார் ராஜா. ஸ்ரீமதி P.S. ரமணியம்மாள்)இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு,  P.A.சின்னையராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்கள்.

Feb 15, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் இரண்டாம் திருநாள்

16.02.2024 வெள்ளிக்கிழமை (மாசி மாதம் 04ம் தேதி)இரவில் அம்பாள் ஹஸ்தியாழம் வாஹனம், ஸ்வாமி அதிகாரநந்தி வாஹனம்மண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ B. ராமராஜு-ஸ்ரீமதி B. சந்த்யாராஜுஇசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு P.A.C.R.அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மற்றும் மாணவிகள்

Feb 13, 2024

Happy Valentine's Day

Friendship gives wings to the heart as there is no distance that can set them apart. Happy Valentine's Day!

Jan 31, 2024

அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா  இடம்: ஸ்ரீ லக்ஷிமீபதி ஆனந்தாஸ்ரமம் ,ஸ்ரீநகர், சஞ்சீவிமலை அடிவாரம்,  வேட்டைபெருமாள் கோயில் வடபுறம், இராஜபாளையம்.தை மாதம் 18-ம் தேதி, 01.02.2024 வியாழக்கிழமை நடைபெற்றது சரஸ்வதி பகவதி பாரதி அம்பா சர்வேஸ்வரி ஜெகதீஸ்வரி லலிதேஸ்வரி அம்பா சுந்தரி குணமஞ்சரி கமலேஸ்வரி அம்பா காதம்பரி சாது ஞானானந்தம்மாள் (ஸ்ரீமதி சீதாலக்ஷிமியம்மாள்)விக்னேஷ்வர பூஜை, மகாசங்கல்பம், மஹா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹா சுதர்ஸன ஹோமம், மஹா லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனைவிக்னேஷ்வர பூஜை, மகாசங்கல்பம், கும்ப ஆவாஹணம், முதல் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்கணபதி பூஜை, கோமாதா பூஜை. இரண்டாம் கால யாக சாலை பூஜை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனைமஹா கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை ,அன்னதானம் நடைபெற்றது .இங்ஙனம்,த.சீ.பீ .வெங்கடேஸ்வரன் த.ச. ரகுநந்தன் காந்தி ராஜா மற்றும் த.சீ. பீமராஜா குடும்பத்தினர்.

Jan 28, 2024

CHINMAYA VIDYALAYA P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL AND CHINMAYA VIDYALAYA SRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL FIFTY-FOURTH SCHOOL YEAR ANNUAL DAY

The Managing Trustee, the Correspondent, the Members of Managing Committee, the Principal, the Headmistress, the Staff and the Students ofCHINMAYA VIDYALAYA P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL AND CHINMAYA VIDYALAYASRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL   FIFTY-FOURTH SCHOOL YEAR ANNUAL DAYRAJAPALAYAMsolicit your esteemed presence for the FIFTY-FOURTH SCHOOL YEAR ANNUAL DAYon Monday, 29  (th) January, 2024 at 5.00 p.m. in the School Campus, Ilanthope.Smt. Nigar Shaji, Project Director, Aditya L1 Solar Mission - ISRO has kindly consented to be the Chief Guest and to give away the prizes.

Jan 25, 2024

இந்தியக் குடியரசு நாள்

இந்தியக் குடியரசு நாள் (RepublicDay ofIndia) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம்1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்1930 ஆம்  ஆண்ட இந்திய விடுதலை  இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூற சனவரி26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்:"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."12ஆம் நாள் டிசம்பர் மாதம்1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை1947 நவம்பர்4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.2 ஆண்டுகள்,11 மாதங்கள்,18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி24ஆம் நாள்1950 ஆம் ஆண்டு308 நாடாளுமன்றஉறுப்பினர்களின் ஒப்புதலுடன்ஆங்கிலம்மற்றும்இந்திமொழியில்கையால்எழுதப்பட்டநிரந்தரஅரசியலமைப்புகையெழுத்திடப்பட்டது.அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து,1950ஆம் ஆண்டில் சனவரி26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது

Jan 25, 2024

FIFTY-FOURTH SCHOOL YEARSPORTS MEET

The Managing Trustee, the Correspondent, the Members of Managing Committee, the Principal, the Headmistress, the Staff and the Students of CHINMAYA VIDYALAYAP.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL AND CHINMAYA VIDYALAYASRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL ,RAJAPALAYAMsolicit your esteemed presence for the FIFTY-FOURTH SCHOOL YEARSPORTS MEET on Friday, 26 th January, 2024 at 8.00 a.m. in the School Campus, Ilanthope.Dr. R. Venkatraj (IIT, Delhi) C.E.O., P.A.C.R.Educational Institutions, Rajapalayam.has kindly consented to be the Chief Guest to inaugurate the meet and to give away the prizes.

1 2 ... 7 8 9 10 11 12 13 14 15 16

AD's



More News