25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


பொது அறிவுச்சுடர்

Feb 23, 2025

இந்தியாவின்முதல்சட்டஅமைச்சர், அம்பேத்கர்.

இந்தியாவின்முதல்சட்டஅமைச்சர், அம்பேத்கர்.`கறுப்புஈயம்' எனப்படும்தாது, கிராபைட்.கார்பன்மோனாக்சைடும், ஹைட்ரஜனும்சேர்ந்தகலவையின்பெயர், `நீர்வாயு'.காற்றிலுள்ளஈரப்பதத்தைஅளக்கும்கருவியின்பெயர், ஹைக்கோமீட்டர்.`இந்தியாவின்நைட்டிங்கேல்' என்றுஅழைக்கப்படுபவர், கவிக்குயில்சரோஜினிநாயுடு

Feb 16, 2025

முதலைக்கு 60 பற்கள்உண்டு

முதலைக்கு 60 பற்கள்உண்டு.எறும்பின்ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.உலகிலேயேசர்க்கரைஉற்பத்தியில்முதலிடம்வகிக்கும்நாடு, கியூபா.வீரத்தைப்பாடிய 400 சங்கஇலக்கியப்பாடல்களின்தொகுப்பு `புறநூனூறு'.இந்தியாவின்முதல்பெண்வெளிநாட்டுதூதுவர், விஜயலட்சுமிபண்டிட்.

Feb 09, 2025

இசைக்கருவிகளுள்ஒன்றானவீணையில், 7 தந்திக்கம்பிகள்உள்ளன.

இசைக் கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக் கம்பிகள் உள்ளன.பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப் போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள், கண்ணாடி15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம்லூயி.."லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்

Feb 02, 2025

இந்தியாவிலேயே மிக உயரமான  ஜோக்' அருவி ..

இந்தியாவிலேயேமிகஉயரமான   ஜோக்' அருவி .. சராவதிஆற்றின் `ஜோக்' அருவிதான் (கர்நாடகா), இந்தியாவிலேயேமிகஉயரமானதுதெற்காசியாவின்மிகப்பெரியகாய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல்மாவட்டம்) உள்ளகாந்திமார்க்கெட்.. ஜப்பான்நாட்டில்தான்அதிகஅளவில்ஆட்டோக்கள்தயாரிக்கப்படுகின்றன.கிரையோஜெனிக்என்ஜின்கள்', விண்வெளிஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், `ராப்லேசியா'

Jan 26, 2025

புத்தர்பிறந்தஇடம்,

புத்தர்பிறந்தஇடம், லும்பினி.`புனிதநகரம்' என்றுஅழைக்கப்படுவது, ஜெருசலேம்.`பூகோளசொர்க்கம்' எனப்படும்இடம், காஷ்மீர் (இந்தியா). உலகின் மிகப்பெரியதீபகற்பம், அரேபியா..தொலைக்காட்சிநிலையங்கள்அதிகம்உள்ளநாடு, அமெரிக்கா.உலகிலேயேஅதிகஅளவில்மீன்பிடிக்கும்நாடு, ஜப்பான்.

Jan 19, 2025

தக்காளியின் பிறப்பிடம் என்று அழைக்கப்படுவது ?

தக்காளியின் பிறப்பிடம் என்று அழைக்கப்படுவது  அயர்லாந்து,ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ரோமர்.இந்தியாவிலேயே மிகச்சிறிய நாடு  பூட்டான்.இந்தியாவில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி  நீலம் சஞ்சீவி ரெட்டி.. உலகின்மிகநீளமானநெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம்கிலோமீட்டர்).

Jan 12, 2025

யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்

ஒரு கழுதை திறன் என்பது 750 வாட் .மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் அக்பர்.ஒரு அடி என்பது எத்தனை சென்டிமீட்டர் 30.48செமீ .ஒரு மீட்டர் என்பது  3.2 அடி .யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள் .

Jan 05, 2025

பிரிட்டனின்தேசியமலர், ரோஜா.

வாசனைப்பொருட்களின்ராணி' எனஅழைக்கப்படுவது, ஏலக்காய்.பிரிட்டனின்தேசியமலர், ரோஜா.இந்தியாமுதன்முதலில்அணுவெடிப்புச்சோதனைநிகழ்த்தியஇடம், பொக்ரான் (ராஜஸ்தான்).யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள்உள்ளன.உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

Dec 29, 2024

மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை

மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை குக்கு பெர்ரா தொடர்ச்சியாக 8 மாதங்கள் பறக்கும் பறவை டெர்ன்.நூறு கண்களை உடைய கடல் சிப்பி ஸ்காலிப்.பல துண்டுகளாக வெட்டினாலும் உயிர் வாழும் உயிரினம் மண்புழு.மிக நீண்ட ஆயுட்காலம் உடைய பூச்சி சிக்காடா.தலைகீழாக நடக்கின்ற உயிரினம் ஸ்லாத்.

Dec 22, 2024

தமிழின் முதல் தேசிய காப்பியம் - சிலப்பதிகாரம்

தமிழின் முதல் தேசிய காப்பியம் - சிலப்பதிகாரம்.தமிழின் இரண்டாவது தேசிய காப்பியம் - பெரியபுராணம்.தமிழில் முதல் சமய காப்பியம் - மணிமேகலை.தமிழின் முதல் விருத்தக் காப்பியம் - சீவக சிந்தாமணி. தமிழின் பௌத்தக் காப்பியம் - மணிமேகலை, குண்டலகேசி.தமிழின் முதல் கள ஆய்வு நூல் பெரிய புராணம். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News