25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மாம்பழ அல்வா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாம்பழ அல்வா

தேவையானவை: மாம்பழக்கூழ் ஒரு கப், சர்க்கரை ஒன்றரை கப், நெய் - கால் கப். பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி, பாதாம் (தேவைப் பட்டால்) - சிறிதளவு.

செய்முறை: அடி கனமான கடாயை சூடாக்கி, மாம்பழக்கூழ். சர்க்கரையைப் போட்டுக் கலந்து கிளறவும். நன்றாக இறுகி வரும்போது மாவுகளை கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி, நெய்யை அடிக்கடி விட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் இறக்கி முந்திரி, பாதாமை வறுத்துப் போடவும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News