. சூரியனின் புற ஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன.
வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடிஎன்றஅளவில்உள்ளன.
மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.
உயிர்வாழ்வதற்குஎல்லாஉணர்வுகளும்வேண்டும்என்பதில்லை.செடிகள்வெளியிடும்,கரியமிலவாயுவைஉண்டுவாழும்ஒருபுழுஉள்ளது. அதற்குஅந்தஒருவாசனைமட்டுமேதெரியும்.
ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.
. சூரியனின் புற ஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து,தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்து கொள்கின்றன.
0
Leave a Reply