25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விடுகதை

Feb 04, 2024

சங்கீதம் பாடுபவனுக்கு, சாப்பாடு இரத்தம். 

தேர் ஓடுது பூ உதிருது .அது என்ன?      அரவை இயந்திரம் சங்கீதம் பாடுபவனுக்கு, சாப்பாடு இரத்தம். அது என்ன?      கொசு

Jan 28, 2024

. நான் ஒரு பாறை. ஆனால், நீரில் போட்டால் கரைந்து விடுவேன்

நான் மிகவும் முக்கியமானவன். ஆனால் ஒரு சில வினாடிக்கு மேல் என்னை உங்களிடம் வைத்திருக்க முடியாது. நான் யார்?மூச்சு காற்று. நான் ஒரு பாறை. ஆனால், நீரில் போட்டால் கரைந்து விடுவேன். நான் யார்?  ஐஸ் கட்டி 

Jan 21, 2024

 இவருடைய உடம்பெல்லாம் சிகப்பு, குடுமி பச்சை. யார் இவர்?

உயரமான இடத்தில் இருந்து தூக்கி எரிந்தாலும், அதற்கு ஒன்றும் ஆகாது. அனால், தண்ணீரில் போட்டால் மட்டும், அது செத்து விடும். அது என்ன?காகிதம்இவருடைய உடம்பெல்லாம் சிகப்பு, குடுமி பச்சை. யார் இவர்?தக்காளி

Jan 14, 2024

உடம்பு முழுவதும் முள்.அது என்ன? கள்ளிசெடி

முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது. அது என்ன?   குயில் உடம்பு முழுவதும் முள்.அது என்ன?   கள்ளிசெடிகையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?  தையல்காரர்

Jan 07, 2024

என்னை கீழே போட்டால், நான் உடைந்து விடுவேன். என்னைப் பார்த்து சிரித்தால், நான் உன்னைப்பார்த்து சிரிப்பேன். நான் யார்?

. அரசன் இல்லாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன். அவர்கள் யார்?சூரியன், சந்திரன்  என்னை கீழே போட்டால், நான் உடைந்து விடுவேன். என்னைப் பார்த்து சிரித்தால், நான் உன்னைப்பார்த்து சிரிப்பேன். நான் யார்?கண்ணாடி

Dec 31, 2023

விரல் இல்லாமலே ஒரு கை

முள்ளு முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே, வைக்கோல் போருக்குள்ளே, கண்டெடுத்தேன் வைரமணி. அது என்ன?பலாப்பழம்விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? உலக்கை

Dec 24, 2023

.குடியிருக்க கோட்டை கட்டும், அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும்.

.குடியிருக்க கோட்டை கட்டும், அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும்.அது என்ன?       பட்டாம்பூச்சி.வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி.அவர்கள் யார்?   பூட்டும், சாவியும்

Dec 10, 2023

.இருட்டில் மினு மினுக்கும், ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன?

எட்டு பேர் நாங்கள், எங்கள் தலைவரை காப்பாற்ற முன்னால் போவோம், ஆனால் பின்னால் வரமாட்டோம். நாங்கள் யார்?   சதுரங்க சிப்பாய். சிறகடித்து பறப்பவனை சமாதானத்துக்கு உதாரணம் சொல்வர். அவன் யார்?     புறா.இருட்டில் மினு மினுக்கும், ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன?  மின்மினிப் பூச்சி

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News