வயல் தின விழா.
ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வயல் தின விழா நடைபெற்றது. இதில் நெல் சாகுபடியில் உர மேலாண்மை, இலை வண்ண அட்டை பயன்பாடு, மண்வள அட்டை மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
0
Leave a Reply