25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

Nov 07, 2024

பிஞ்சு போன செருப்பு

நம்மள வேண்டாம்னு விட்டுட்டு போனவங்க பிஞ்சு போன செருப்பு மாதிரி. அதை தச்சு போட்டாலும் பிச்சிக்கிட்டு தான் போகும். கருமம் போய் தொலையட்டும், கண்டுக்கவே கூடாது.

Nov 03, 2024

 கண்ணாடி பார்த்துக்கொண்டு திருநீறு பூசக்கூடாது.

1. கண்ணாடி பார்த்துக்கொண்டு திருநீறு பூசக்கூடாது. 2. கோவிலுக்கு சென்றால் விநாயகர் கோயிலை வணங்காமல் வரக்கூடாது. 3.   கண்டிப்பாக.சிவன் கோயிலுக்கு போனால் மூன்று முறை வலம் வர வேண்டும் . 4.பெருமாளுக்கு முன் கன்னத்தில் அடித்துக் கொள்ள வேண்டும். 5.சிவன் கோவிலுக்கு சென்றால் அஞ்சு நிமிஷம் அமர்ந்து (உட்கார்ந்து)வர வேண்டும். 6.ஆனால் பெருமாள் கோயிலுக்கு சென்றால் உட்காரக்கூடாது (ஏனெனில்) நம்ம கூடவே வருவாங்க!

Oct 30, 2024

தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்ய, பூஜை செய்து புத்தாடை உடுத்த நல்ல நேரம்.

அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி வருகிறது. இந்நாளில் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை உள்ள நேரத்தில் நாம் குளிக்கும் வெந்நீரில் கங்கா வாசம் செய்வது ஐதீகம்.எனவே இந்நேரத்தில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் வைத்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.இப்படி குளிப்பதால் கங்கையில் நீராடிய பலனைப்பெறலாம்.இன்று எமகண்டம் காலை 6மணி முதல் 7.30 வரை.காலை 6 மணிக்குள் பூஜை செய்து புத்தாடை உடுத்தலாம் அல்லது காலை 9 மணி முதல் 10 மணிக்குள், உள்ள சுக்கிர ஓரையில் பூஜை செய்து புத்தாடை உடுத்தலாம். Happy deepawali

Oct 28, 2024

சாஸ்திரங்கள் கூறும் சில  பழக்கவழக்கங்கள்

1. அலை மோதாமல் இருக்கும் நீரில் குளிக்க வேண்டும் 2. தலைக்கு வைக்கும் தலையணையை காலுக்கு வைக்க கூடாது  3. தலையணை மீது உட்காரவும் கூடாது. 4 சாப்பிடும் போது நம் நிழல்  சாதத்தில் விழக்கூடாது. 5 கைவிரலை நீக்கியோ கையை உதறியோ சாப்பிடக் கூடாது.  6.சாப்பிட்டு முடித்தவுடன் கைகளை கழுவி முடித்தவுடன் அடுத்தவர் மீது விழும் படி உதறக் கூடாது. கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால்  இதில் இருக்கும் அறிவியல்  உண்மை புரியும்.

Oct 24, 2024

சோம்பேறி

எந்தவொருவேலையும்செய்யாமல்நேரத்தினைவீணடிப்பவர்களை, உழைக்காமல்சோம்பேறியாகஇருப்பவர்களைமகாலட்சுமிவிரும்புவதில்லையாம்.கொந்தளிப்புகளில் மனம்கஷ்டப்படும் போது கோவில் தரிசனம் மனதிற்கு நிறைவையும் சாந்தத்தையும் தரும் நாம் ஆலயத்துக்குச் செல்லும் போது கோயில் நடை சார்ந்தியிருந்தால் அதனை அபசகுனமாக எண்ணாது,  கோபுர தரிசனத்தை செய்தால்  இது தெய்வ தரிசனப் பலன்களை பெற்றுத்தரும் 

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News