தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்ய, பூஜை செய்து புத்தாடை உடுத்த நல்ல நேரம்.
அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி வருகிறது. இந்நாளில் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை உள்ள நேரத்தில் நாம் குளிக்கும் வெந்நீரில் கங்கா வாசம் செய்வது ஐதீகம்.எனவே இந்நேரத்தில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் வைத்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.இப்படி குளிப்பதால் கங்கையில் நீராடிய பலனைப்பெறலாம்.இன்று எமகண்டம் காலை 6மணி முதல் 7.30 வரை.காலை 6 மணிக்குள் பூஜை செய்து புத்தாடை உடுத்தலாம் அல்லது காலை 9 மணி முதல் 10 மணிக்குள், உள்ள சுக்கிர ஓரையில் பூஜை செய்து புத்தாடை உடுத்தலாம். Happy deepawali
0
Leave a Reply